பாதத்தைப் பாதுகாப்போம்! (மருத்துவம்)

பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் , கால்களில் பாத எரிச்சல் வரும். மேலும், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானாலும், பாத எரிச்சல் ஏற்படும். அதனால் பாத எரிச்சல் என்றவுடன் சர்க்கரைநோய் என...

தேகம் காக்கும் தேங்காய்ப் பூ! (மருத்துவம்)

தேங்காய்ப் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியாகும். தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கின்றன. தேங்காய்ப்பூவிமிக அதிக ஊட்டச்சத்து இருப்ல்தால் நோய் எதிர்ப்புச் சக்தி இருமடங்காக அதிகரிக்கிறது....

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

பிராணிகள் வளர்ப்பவருக்கு அதன் மொழி நன்கு புரியும் என்பார்கள். உதாரணத்திற்கு, யானைப்பாகர் சொல்லுவதையெல்லாம் யானை நன்கு புரிந்துகொண்டு செய்துகாட்டும். குரங்கு வைத்துக்கொண்டு விளையாட்டு சொல்லித்தந்து, அதன்மூலம் வித்தைகள் காட்டி அசத்துபவர்களும் உண்டு. பிராணிகள் மொழியோடு...

ஜூம்பா நடனம்… பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!! (மகளிர் பக்கம்)

நின்று நிதானிக்க நேரமற்ற அவசர ஓட்டத்தில் பலருக்கும் இங்கு மன அழுத்தம் நிறையவே உண்டு. இதில் ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு மேக்ஸிமம் பாயின்ட் ஜூம்பாவுக்குத்தான் என பேசத் தொடங்கினார் சுதா சந்திரசேகர், ஜூம்பா நடனப் பயிற்சியாளர்....

இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!

உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள்...

குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை...