Breaking News

வாஜ்பாயுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு…!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து இந்தியஅமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். டெல்லி கிருஷ்ணமேனன் சாலையில் உள்ள...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கம்!

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதிலும் நிதி சேகரித்துவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திதன் (டீ.ஆர்.ஓ) வங்கிக் கணக்குகளை நேற்று முதல் அமெரிக்கா முடக்கியுள்ளது. வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவென இவ்வமைப்பு சேகரிக்கும் நிதி...

உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார்.

உலகின் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் முதலிடத்தில் உள்ளார். உலகின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 51 பில்லியன் டாலர் சொத்து...

செல்போனை பறித்த 2 பேர் கைது

ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் அடையாறு, சாஸ்திரி நகர் உட்பட...

கள்ளநோட்டு தொழிற்சாலை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரகசிய மாக இயங்கி வந்த கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையை மாநில குற்றப்புலனாய்வு போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின்...

வைரக் கற்கள் பறிமுதல்

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப் பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதையொட்டி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்...

நவாசுடன் பேசத் தயார்: புட்டோ

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து செயல்படும் வகையில் அவருடன் பேசத் தயாராக இருப்பதாக பெனாசிர் புட்டோ கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணி ஒன்றை அமைக்க நவாஸ்...

19ந் தேதிமுதல் பறக்கும் ரெயில்

மயிலாப்பூர்வேளச்சேரி இடையே ரூ. 750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி 19ந் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக, சென்னை கடற்கரை...

துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான உடல்கள் சென்னை வந்தன

துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான தமிழர்களில் 3 பேரின் உடல்கள் நேற்று அதிகாலை சென்னைக்குக் கொண்டுவரப் பட்டன. இங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான...

ஸ்டான்லி மர்ம காய்ச்சல்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் மீண்டும் மர்மக்காய்ச்சல் தாக்கி 3 பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர் களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த...

பொதுமக்கள் நிதியில் புங்குடுதீவூ வைத்தியசாலை புனரமைப்பு!

புங்குடுதீவு மக்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி சுமார் முப்பது லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த கால...

பிரபாகரனின் பாதுகாப்பாளராக கபில் அம்மான் அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இம்ரான் பாண்டே அல்லது கடாபி நியமிக்கப்பட்டார்!!

புலிகள் இயக்க அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பைப் பலப்படுத்த புலிகள் இயக்கத் தலைமைத்துவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வன்னிப் பிரதேச பாதுகாப்புப் படை தரப்பு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்க: காமன்வெல்த் நாடுகளின் கெடுவை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு

"பாகிஸ்தான் அரசு 10 நாட்களுக்குள் அவசர நிலையை ரத்து செய்யவேண்டும் என்றும், நீதித்துறையை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என்றும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு, அந்த நாட்டுக்கு கெடு விதித்து உள்ளது. இந்த...

14 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த இந்திய மாலுமிக்கு 15 மாத ஜெயில் தண்டனை

இந்தியரான கஜேட்டன் பெர்னாண்டஸ். 30 வயதான இவர் அரோரா எனப்படும் ஒரு ஆடம்பர பயணிகள் கப்பலில் மாலுமியாக இருந்தார். அந்த கப்பலில் தன் பெற்றோருடன் பயணம் செய்த 14 வயது சிறுமியை ஏமாற்றி தனி...

சீனாவில் அலுவலகப்பணம் ரூ.960 கோடியை திருடிய தபால் அதிகாரி

சீனாவில் போஷன் என்ற நகரில் உள்ள தபால் நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர் ஹெ லிகியோங். வயது 43. இவர் தபால் அலுவலகத்தில் தங்கள் சேமிப்புகளை டெபாசிட்டு செய்த ஆயிரக்கணவர்களின் பணத்தை இவர் கடந்த...

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக...

தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பெனாசிருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நள்ளிரவில் கைது

தடையை மீறி பேரணிக்கு செல்ல முயன்ற பெனாசிர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த 3-ந் தேதி அதிபர் முஷரப் நெருக்கடி நிலையை பிறப்பித்தார். எதிர்க்கட்சி...

300 பவுன் நகை கொள்ளை

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஓட்டல் அதிபர் வீட்டில் 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகரக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

இந்தியர்களை தாக்கிய ஜெர்மானியர்களுக்கு அபராதம்

கிழக்கு ஜெர்மனியில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி இனவெறித் தாக்குதல் தொடர்பாக 2 ஜெர்மானியர்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள மியூஜென் என்ற நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த...

ஓய்வு பெற்ற துணைவேந்தர், மனைவி, காவலாளி கொலை: 2 கூலிப்படையினர் கைது

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர், அவரது மனைவி மற்றும் அவரது வீட்டு காவலாளி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் பட்டகசாலியன்விளையில் வசித்து வந்தவர் மாலிக் முகமது (75)....

ஜெர்மன் துணை அதிபர் விலகல்

ஜெர்மனியின் துணை அதிபர் பிரான்ஸ் மியூன்டபெரிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 67 வயதாகும் மியூன்டபெரிங் ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சராகவும் உள்ளார். தனது குடும்ப...

நாடே முக்கியம்: முஷாரப்

ஜனநாயகத்தை விட நாட்டை காப்பதே முக்கியம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையும், எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதையும் நியாயப்படுத்தும் வகையில் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவசர...

பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது சாவு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற பெண் தவறி கீழே விழுந்தபோது பின்னால் வந்தவர்கள் மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரமேரூர் ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி சகுந்தலா (வயது 45)....

புலிகள் விமானம் ஊடுருவல்

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அநுராதபுரத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஊடுருவின. உடனே மின் சாரம் துண்டிக்கப்பட்டு, ராணுவத் தினர் விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு,...

நயன்தாரா இப்போ நல்ல டெக்னீஷியன்

தமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கென்று ஒரு நாற்காலி நிரந்தரமாகிவிடடது. 'பில்லா' 'யாரடி நீ மோகினி' என கோடம்பாக்கத்தை மீண்டும் மயக்கத்திற்கு உள்ளாக்கி வருகிறார். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப...

தமிழ்ச்செல்வனுக்குப் பிரபாகரன் “மாமனிதர்” கௌரவம் வழங்காதது ஏன்?

புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கும் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையே நெடுங்காலம் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும் அதன் பின்னணியிலேயே தமிழ்ச்செல்வனின் நடமாட்டம் தங்குமிடம் பற்றிய தகவல்களை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விஜயகாந்த் வலியுறுத்தல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு கிலோ...

இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்

உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலில் இந்திய சூப்பர் கம்ப்யூட்டருக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஆய்வுக் கூடம் சார்பில் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் 4வது இடத்தை பிடித்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை...

இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடாக இந்தியாவை அங்கீரிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின்...

ஆனந்துக்கு டாக்டர் பட்டம்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர்...

கிளப் மேலாளர் கைது

பரிசு விழுந்திருப்பதாக அழைத்து கிரடிட் கார்டு நம்பரைப் பெற்று 15 ஆயிரம் மோசடி செய்த தனியார் கிளப் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த பூந்தமல்லி இந்திரா நகரைச்...

திருட்டு விசிடி பறிமுதல்

தீபாவளிக்கு வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் "அழகிய தமிழ்மகன்', "வேல்' உட்பட 4,400 புதுப்பட திருட்டு விசிடிக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுப்பட...

புலிகளுடன் தொடர்பு: 4 பேர் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகளுடன்...

வீடு முழுக்க விஜய் படம்!-சிபிராஜ் மீது சத்யராஜ் பாய்ச்சல்!

மைக்கை பிடித்தால் துக்க வீட்டை கூட, கலகலப்பாக்கி விடுவார் சத்யராஜ். ஒவ்வொரு முறை மேடையேறும்போதும் பேசிய விஷயத்தையே பேசி கழுத்தறுக்காமல் புதுசு புதுசாக பேசி, ஆடியன்சை மகிழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே! விஜய்...

20 ஆயிரம் வக்கீல்கள் கைது

பாகிஸ்தானில் 20 ஆயிரம் வக்கீல்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு முன்னணி வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தை சேர்ந்த முகமது ஷேக் எனும் வழக்கறிஞர், லண்டன் மற்றும் வாஷிங்டனில் முஷாரப்புக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார்....

7 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டு...

முஷாரப்புக்கு பிரவுன் கோரிக்கை

பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக திரும்ப பெறுமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். லார்டு மேயர் ஆண்டு உரையாற்றிய பிரவுன், பாகிஸ்தானில் கடந்த 9...