Breaking News

திருமணம் முடிந்ததும் விவகாரத்து

திருமணம் முடிந்த உடனே மண மகன் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் மணமகள் விவாகரத்து செய்து விட்டார். பீகார் மாநிலம் ராஞ்சியில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள தன்பாத்தில் இருக்கும் பதூரியா...

மீண்டும் வீட்டுக் காவலில் பெனாசிர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 7 நாட்கள் பெனாசிர் லாகூரில் தான் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை...

யுத்தநிறுத்த அமுலுக்குப் பின் 207 புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை!!

சிறீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்த காலத்திலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினர் புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 207 உறுப்பினர்களைப் படுகொலை செய்திருப்பதாகவும் இந்தப் படுகொலைகளுக்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மூன்று பெண்கள் கைது

ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் சென்ட்ரல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கூறப்படுவதாவது: சென்னையில்...

புலிகள்-கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. பதிலுக்கு இளங்கோவனை அடக்கி வை என்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மறைந்த காங்கிரஸ் தலைவர் மரகதம்...

சேலையில் தீ: பெண் சாவு

நீலாங்கரையில் சேலையில் தீப்பிடித்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது காதல் கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர் கந்தசாமி....

இளம்பெண் மயக்கம்

விழுப்புரம் அருகே மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட பெண் ஒருவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனு கொடுக்கச் சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டம் சோபோரே பகுதியில் இரண்டு தீவிரவாதிகளும், புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதியும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள்...

நாயை மணந்த வாலிபர்

நாய்களைக் கொன்றதால் ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபடுவதற்காக சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானா மதுரையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது33). இவர் கடந்த 15 ஆண்டு களுக்கு...

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மறக்க முடியவில்லை

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தன்னால் மறக்க முடியவில்லை என்று அவருடைய மாஜி மனைவி பத்மா லட்சுமி கூறியிருக்கிறார். புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை இந்திய...

மாட்டு வண்டி மோதி வாலிபர் பலி

மாட்டு வண்டி மோதி வாலிபர் பலினானார். திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் நாராயணன் (வயது 27). இவர் திண்டிவனம் நகர்மன்ற கவுன்சிலர் ஜெயராஜின் தம்பி ஆவார். இவர் வெள்ளிமேடு பேட்டை...

பஸ் மோதி கணவன்மனைவி பலி

பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி கணவன்மனைவி இருவரும் பலியானார்கள். இந்த சோக சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கணடமங்கலம் ஒன்றியம் பாலப்பாடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவர் புதுச்சேரியில் டிரைவராக...

தனுஷ் படம் பார்த்த சிரஞ்சீவி

தனுஷ் நடித்த "பொல்லாதவன்' திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நேற்றிரவு பார்த்தார். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "பொல்லாதவன்'. இப்படத்தை...

தீப்பிடித்து தந்தை, மகள் காயம்

திருவொற்றியூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர். திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் சர்குணம் (வயது 52). இவர் வசித்து வரும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில்...

கிராபிக்ஸ் மூலம் தயாரிப்பு: ஆபாச சி.டி.யில் நமீதா `கிளுகிளு’ காட்சிகள்- போலீஸ் அதிரடி விசாரணை

தமிழ் சினிமா நடிகைகள் ஆபாச பட பிரச்சினையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. முதலில் திரிஷா வின் குளியல் காட்சியில் ஆரம்பித்த சர்ச்சை தொடர்ந்து பூஜாவின் ஆபாச வீடியோ, சொர்ணமால்யாவின் படுக்கை அறை காட்சி,...

பெண் தீக்குளித்து தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ஜான் அன்பு செல்வம் (வயது 30). இவரது மனைவி ஜெயந்தி (வயது 24). ஜான் அன்பு...

“குடும்பக் கட்டுப்பாடு” செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க…: ஆண்கள் நினைப்பு இது தான்

"குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில்...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்; தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீர்மானம்!!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நச்சுப்பொருள் தடவிய பொம்மைகளை ஏற்றுமதி செய்ய தடை சீன அரசு உத்தரவு

சீனாவில் குழந்தைகளுக்கான பொம்மைகள் பெருமளவில் தயாராகின்றன. இந்த பொம்மைகளுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. இவை அகுவா டாட்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவிலும், பின்டீஸ் என்ற...

ஏட்டைக் கடித்துக் குதறிய மன நலம் பாதித்த பெண்

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் காவல் நிலையத்தில் புகுந்த பெண், அங்கிருந்த தலைமைக் காவலரை கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனது ஜாக்கெட்டையும் கிழித்து எறிந்து அவர் ரகளை செய்தார். நாகை மாவட்டம், கொள்ளிடம்...

இந்தோனேஷியாவில் பறவைக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

இந்தோனேஷிய நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நோய்க்கு இதுவரை 90 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையில் சுமத்ரா தீவில் உள்ள பேகான்பாரு என்ற இடத்தில் வசித்து வந்த 31 வயது வாலிபர் ஒருவர்...

உலக நாடுகளின் நெருக்கடி எதிரொலி ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து, பாகிஸ்தானில் இன்னும் ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. நெருக்கடி நிலை பாகிஸ்தானில் அதிபர் மற்றும் ராணுவ தளபதி பதவிகளை தக்க...

ஏரல் அருகே பட்டதாரி பெண் குத்தி கொலை

ஏரல் அருகே கம்யூட்டர் சென்டர் பெண் ஊழியர், அவரது அக்காள் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் இல்லங்குடி. இவர் ஒரு...

சேலத்தில் மர்ம காச்சலுக்கு சிறுவன் பலி

சேலம் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் இறந்தான். சேலம் மாவட்டம், அரியாகவுண்டன் பட்டி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு கவுசல்யா, லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராமன் என்ற ஐந்து வயது...

துபாயில் இறந்த தமிழர் – சோகத்தில் மனைவி

துபாயில் நடந்த பால விபத்தில் இறந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கியுள்ளார். துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து...

செல்போனில் பேசியபோது மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாத்தாபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரி கணேசன் மற்றும் 15 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கணேசனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. செல்போனை எடுத்து...

போலீசில் சக தொழிலாளிகள் புகார் சிங்கப்பூரில் வேலைபார்த்த தமிழக வாலிபர் கொலை?

சிங்கப்பூரில் வேலை பார்த்த தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (20). இவர் ஜனவரி 27ம் தேதி சிங்கப்பூருக்கு வேலைக்காக...

கணவருடன் ஹைதராபாத் திரும்பினார் சிரஞ்சீவி மகள்

காதலரை ரகசியத் திருமணம் செய்து கொண்டு, டெல்லிக்குப் பறந்து போன தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீ, தனது கணவர் சிரீஷ் பரத்வாஜுடன் மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளார். அக்டோபர் 17ம் தேதி தனது...

காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து தம்பதி கவலைக்கிடம்

காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து கணவன், மனைவி இருவரும் கருகினர். பல்லாவரம் அருகில் உள்ள காமராஜர்புரம் பாத்திமா நகர் தாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (25). லாரி டிரைவர். இவரது மனைவி அல்போன்சா (22)....

கவர்ச்சியாக வந்த செல்சியை பற்றி `கமென்ட்’ ஜிம்பாப்வே இளைஞருடன் ஹாரி மோதல்

முழு நேர குடிகாரராக மாறிவிட்ட, பிரிட்டன் இளவரசர் ஹாரி, இரவு விடுதியில் மது போதையில், ஒருவரை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராணுவத்தில் கட்டாயம் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும். இதில்...

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது

நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை செகரட்டேரியட் காலனி நம்மாழ்வார்பேட்டையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது....

ரூ.மூன்று லட்சம் கொடுத்தால் பைலட் லைசென்ஸ் விமானம் ஓட்டவே வேணாம்…

"என்னாது, எட்டு போட் டுட்டியா... அப்படீன்னா, கண்டிப்பா சட்டப்படி, ஒனக்கு டிரைவிங் லை சென்ஸ் தந்து தான் ஆகணும் ராஜா... ஆனா... இன்னும் வர வேண்டியது வரலியே கண்ணு...!' இப்படி எல்லாம் பேசி அதிகாரிகள்...

கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் என்பவர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில்...

மகிந்தபுர “டக்ளஸ்புர” வாக இருக்க வேண்டுமாம்!! – ஐனாதிபதி மகிந்த

யாழ் குடாநாட்டில் ஏற்பாடாகியிருக்கும் (சிங்கள) குடியேற்றத்திற்கான பெயர் சூட்டும் வைபவம் நேற்றைய அமைச்சரவை அமர்வில் இடம்பெற்றது. அவ்வீடமைப்பு திட்டத்திற்கான பெயரை முன்மொழிந்த ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவ்வீடமைப்பு திட்டததை மகிந்தபுரம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பைனான்சியரிடம் பணம், செல்போனை பறித்த பீகார் வாலிபர் கைது போலீசார் விரட்டி பிடித்தனர்…!!!

சென்னையில் பைனான்சியரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற பீகார் வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். ஜக்கர்ராஜ் சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ஜக்கர்ராஜ். பைனான்சியரான இவர், தொழில் விஷயமாக சென்னை தங்கசாலைக்கு...

ரூ.50 லட்சம் தராவிட்டால் கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டல் போலீசார் மாறுவேடத்தில் சென்று வாலிபரை கைது செய்தனர்

ரூ.50 லட்சம் கேட்டு கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். கல்லூரி மாணவிகள் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்...