20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்…!!

ஜூன் கடைசி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதால் பயணிகள் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விமான...

குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…!!

கோவை மாவட்டத்தில் கொதிக்கும் சம்பார் சிந்தியதில், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கணபதி நகரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி...

பிறந்து ஒரு நாட்களே ஆன பாண்டா குட்டிகளில் கலக்கலான புகைப்படங்கள்…!!

சீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் திகதி இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன. பிறந்து ஒரு நாட்களே ஆகியுள்ள இந்த ஆண் பாண்டா குட்டிகளின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படுகிறது....

மதுரையில் பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற காப்பக உரிமையாளர் உள்பட 6 பேர் கைது…!!

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகள் கடத்தப்பட்டு வந்தது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து சமீப காலமாக கடத்தல் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் மதுரை போலீஸ்...

இரட்டைக் குழந்தையை பெறவிருந்த தாய் விபத்தில் சிக்கினார்: மூவரின் உயிரையும் காப்பாற்றும் டாக்டர்களின் முயற்சி தோல்வி – பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

தனது கண­வ­ருடன் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்து கொண்­டி­ருந்த இரு குழந்­தை­களை பிர­ச­விக்­க­வி­ருந்த 20 வய­தான கர்ப்­பிணித் தாய் விபத்­துக்­குள்­ளாகி இரு குழந்­தை­க­ளுடன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அவ­ரது கணவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடந்த 19...

ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்…!!

யாழில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியொருவர் ஐந்து மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தினர். குறித்த...

அமெரிக்காவில் தளபாட மழை…!!

மழை காலத்தில் மீன் மழை பெய்­வது இலங்­கை­யர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல. ஆனால், அமெ­ரிக்­காவில் அண்­மையில் “தள­பாட மழை” பெய்­துள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நகரில் அண்­மையில் கடும் காற்று வீசி­யது. இத னால், வானு­யர்ந்த அடுக்­கு­மாடி...

பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த கொடூரன்…!!

பகல் உணவு வழங்காதா காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த மகன் ஒருவர் பற்றிய சம்பவமொன்று மாவனல்ல பகுதியில் பதிவாகியுள்ளது. பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் நபர் ஒருவர் தாயுடன் வாக்கு வாதம் செய்துள்ளார்....

குஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…!!

குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவர் ஜெயேஷ் பட்டேல். (வயது 66). இவர் வதோதராவில் பரூல் என்ற நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். இங்கு நர்சிங் பட்டப்படிப்பு படித்த 22 வயது மாணவி...

விபரீதத்தில் முடிந்த விரல் ஆபரேஷன்…!!

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்துவந்த லக்‌ஷய் என்ற ஐந்துவயது சிறுவன் கடந்த பத்தாம் தேதி பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே விழுந்ததில் கைவிரல்கள் இரண்டில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி குழந்தையின் பெற்றோருக்கு...

சிகிச்சைக்கு சென்ற 8 வயது சிறுமி வைத்தியரால் துஷ்பிரயோகம்…!!

அம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே நேற்று (20) இரவு சந்தேகநபரை...

மஹியங்கனை 9 வயது சிறுமி கொலை சம்பவத்தின் சந்தேகநபர் தொடர்பில் மேலும் அதிர்ச்சிகர தகவல்…!!

மஹியங்கனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான 2 பிள்ளைகளின்...

வட்டுவாகல் பாலத்திலிருந்து சடலம் மீட்பு..!!

வட்டுவாகல் பாலத்திலிருந்து ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறிந்த சடலம் இன்னும் இனம் காணப்படவில்லை. உறவினர்களிடம் தகவலை கொண்டு செல்ல அதிகம் பகிருங்கள.

விழுப்புரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். காட்பாடி ரெயிவே கேட் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கலட்சுமி. இவர் தள்ளு வண்டியில் கூழ்...

ஆம்பூர் அருகே மனைவி கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை…!!

ஆம்பூர் அருகே உள்ள உமராபாத், கடாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கருணா (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள அயித்தம்பட்டு ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த...

அமெரிக்காவில் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசளித்த பெற்றோர்…!!

அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். அதில் இவரது வீட்டில் சந்தேகப்படும் நிலையில்...

வீட்டு சமையல் சிலிண்டர் வெடித்து 5 வயது குழந்தை பரிதாப பலி…!!

வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்தியபோது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 5 வயது குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பேகுசராய்...

நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது…!!

நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது 75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசடைவை விட வீடுகள் மற்றும்...

கோயிலுக்கு சென்று வீட்டுக்கு வந்த குடும்ப பெண் தீப்பிடித்து சாவு…!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று வீட்டுக்கு வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது தீப் பிடித்துக் கொண்டதினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை...

2 மகள்களின் வாழ்க்கையை சீரழித்ததால் மருமகனை கூலிப்படை ஏவி கொன்ற மாமனார்…!!

திருப்பத்தூர் அருகே உள்ள தாயப்பநகரை சேர்ந்தவர் அருள் (வயது42). கார்பெண்டர். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுமதி. சுமதியின் தங்கை சாந்தியுடன் அருளுக்கு தொடர்பு ஏற்பட்டது. சாந்தியையும் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்....

வரணியில் மாணவி துஷ்பிரயோகம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்..!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

அமெரிக்காவில் மலைசிங்கத்துடன் சண்டையிட்டு 5 வயது மகனை காப்பாற்றிய தாய்…!!

அமெரிக்காவில் கொலொ ரோடா மாகாணத்தில் ஆஸ்பென் அருகே பிட்கின் பகுதி உள்ளது. இது மலைப் பகுதியை ஒட்டியுள்ளது. எனவே அங்கு வாழும் வன விலங்குகள் ஊருக்குள் வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் வீட்டின்...

மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின்...

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன்...

மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்…!!

அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் திரைத் சோனாவால். இவன், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்தான். இதுபற்றி அந்த மாணவி...

கீழக்கரை அருகே ஸ்கூட்டர்-லாரி மோதி விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். இவரது மகன் செய்யது இப்ராகிம் (வயது 20).டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று...

இப்படியும் ஒரு சவாலா?… பீதியைக் கிளப்பும் பெண்…!! வீடியோ

இன்று சவால் விடுவது என்பது ஐஸ் கிரீம் சாப்பிடுறது மாதிரி ஆளாளுக்கு சவால் விடுறாங்கப்பா. அதே நேரம் அவற்றை முறியடிக்கிறதுக்கும் ஆட்கள் வரிசையா காத்துக்கிட்டு இருக்கிறாங்க. சரி வாங்க நாம விஷயத்துக்கு போவோம். சரத்குமார்...

விபத்தில் முதுகு தோலை இழந்தவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் போது வாலிபர் பலி…!!

வடபழனியை சேர்ந்தவர் சபரிஷ். 23 வயது என்ஜினீயரான இவர் கடந்த 8-ந்தேதி அண்ணா சாலையில் சென்ற போது விபத்துக்குள்ளானார். மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு காரின் கதவு திடீரென திறந்ததால் அதில் மோதி...

இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு..!!

குறுவிட்ட, எக்னெலிகொட, துன்கெல பிரதேசத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுளள்து. குறுவிட்ட, பாதகம, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்...

பாடசாலை முடிந்து வீடு திரும்பாத மாணவி சடலமாக மீட்பு…!!

மஹியங்கனை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம்...

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோதி தாய் பலி மகள் காயம்..!!

யாழ்ப்பாணம் மனிதவுரிமை அலுவலகத்துக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்து இன்று காலை சனின்னிழமை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவ்...

மாமியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த மருமகள்..!!

காலி, கரந்தெனிய-தெமட்டாகஸ் கந்த பிரதேசத்தில் மருமகளால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வயோதிபப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன்...

குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால்…!!

தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. சிலாபம் - கரவிட்டகாரய பிரதேசத்தைச் சேர்ந்த செனாலி சொஹாக்ய என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று இரவு குறித்த...

கேகாலை – அரநாயக்க மண்சரிவில் சிக்கிய மூவரது சடலங்கள் மீட்பு…!!

கேகாலை – அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த மேலும் மூவரது சடலங்கள் நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்வடைந்துள்ளது. அரநாயக்கவில் கடந்த மே...

மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவின் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஆர்லாண்டோவில்...

பிறந்தநாள் விழாவில் நடந்த இரட்டை கொலையில் வாலிபர் சிக்கினார்: தலைமறைவு கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு…!!

இரணியலை அடுத்த வடக்கு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு நேற்று முதல் பிறந்தநாள் நடக்க இருந்தது. இதற்காக நண்பர்கள் ஸ்ரீகுமார், சசிகுமார், சந்திரன் மற்றும் உறவினர்களை விருந்துக்கு...

ஸ்கேன் சென்டரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டர் கைது…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டாக்டர் தயானந்தன் என்பவர் ஸ்கேன் சென்டர் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு பரிசோதனைக்காக வந்த பெண்ணிடம் டாக்டர் தயானந்தன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்...

வவுனியாவில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு..!!

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனது...

மட்டையால் தாக்கி படுகொலை! குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

தென்னம் மட்டையால் தாக்கி ஒருவரை கொலை செய்த நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்னேவ சியம்பலாகஸ்வெவ – மீஹொந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....