அமெரிக்காவில் குழந்தையை ஓவன் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்…!!

அமெரிக்காவில் ஓவன் அடுப்பில் வைத்து ஒரு கொடூரதாய் குழந்தையை எரித்தாள். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளன் ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாஷா ஷான்டெல் ஹெட்சர் (35). இவருக்கு 2 வயதில் ஒரு பெண்...

கொத்து ரொட்டி விசமானது! மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்…!!

அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள கொத்து ரொட்டிக்கடை ஒன்றில் தந்தை வாங்கி கொடுத்த கொத்து ரொட்டியினை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு உணவு விஷமானதால் ஆபத்தான நிலையில் நேற்றையதினம் வல்வெட்டித்துறை ஊறணி...

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி…!!

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வயது மாண­வி­யொ­ருவர் மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சித்த சம்­பவம் ஒன்று மாதம்­பையில் இடம்­பெற்­றுள்­ளது . மேற்­படி மாணவி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ளார். இவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவரும், கழுத்து நெறிக்கப்பட்டு ஒருவரும் கொலை…!!

எப்பாவல - கோன்வெவ பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 60 மற்றும் 65 வயது மதிக்கத்தக்க குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டும் மற்றொருவர்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு…!!

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன்...

இன்று உலக நீர் தினம்…!!

நீரும் தொழில் வாய்ப்பும் என்பதே இம்முறை உலக நீர் தினத்தின் பிரதான தொனிப் பொருளாகும். உலக நீர்த் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக...

பாரிமுனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்…!!

பாரிமுனை, பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வருபவர் விமல். இவரது மனைவி மேத்தா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 8 மாத ஆண்குழந்தை ரோகேஷ். நேற்று இரவு விமல் குடும்பத்துடன்...

அமெரிக்காவில் 4 வயது சிறுவனை கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்ற மாற்றாந்தாய்…!!

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள பிராங்லின் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆஸ்டின் டெர்ரக் கூப்பர். இவனது மாற்றாந்தாய் அன்னா ரிட்சி (25). இவருக்கு ஆஸ்டினை கண்டாலே பிடிக்காது. எனவே அவன் மீது...

தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாய்…!!

பெற்ற தாயால் கைவிடப்பட்டு தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாயைப் பற்றிய செய்திகள் கைவிட்ட அந்த தாயைவிட, உயிர்கொடுத்த அந்த நாயே கண்கண்ட தெய்வம் என்ற புதிய அகராதியை உருவாக்கியுள்ளது. முன்னர்...

நியூசிலாந்தில் வினோதம்: உள்ளாடை–காலுறைகள் திருடும் குறும்புகார பூனை…!!

நியூசிலாந்தில் ஹாமில்டன் நகரில் ஒரு வீட்டில் பெண் பூனை வளர்க்கப்படுகிறது. 6 வயதான அந்த கொழு கொழு பூனை குறும்பு தனம் செய்வதில் கில்லாடியாக உள்ளது. இது தனது உரிமையாளரின் பக்கத்து வீடுகளுக்கு இரவு...

கொமடியை விமர்சித்ததால் ஆத்திரம்: மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கிய கொமடியன்…!!

ஹாங்காங்கில் நடைபெற்ற கொமடி இரவு நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரை அந்த கொமடியன் மதுக்கிண்ணத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கொமடி இரவு என்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு...

வெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…!!

சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு இதயம் வெளிப்புறத்தில் உள்ளதால் அந்த இதயம் துடிக்கும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. சீனாவின் Shanxi மாகாணத்தில் பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு, இதயமானது நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி...

புவி நேரத்தால் ஒரு மணிநேரம் இருளில் மூழ்கிய உலகம்…!!

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19-ம் தேதி புவி மணி (Earth Hour) அணுசரிக்கப்படுகிறது. வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு...

கத்தார் நாட்டில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இந்திய குழந்தை பலி…!!

கத்தார் நாட்டிலுள்ள மதினத் கலிபா பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிவந்த வேன், சாலை தடுப்பின்மீது மோதி, நிலைகுலைந்து கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அடியென் மாத்யூ ஷாஜி(5) என்ற ஆண்குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர்...

கிளிநொச்சியில் குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு..!!

கிளிநொச்சி – பளை பகுதியில் ஒன்றரை வயது குழந்தையும் தாயும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 10 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

சிறுமிக்கு சூடு வைத்துக் கொடுமை; தகுந்த தண்டனை வழங்கக் கோரி நாளை அமைதிப் பேரணி..!!

மட்டக்களப்பு -காத்தான்குடிப் பிரதேசத்தில் 10வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு நீதிமன்றத்தினால் தகுந்த தண்டனைகள் வழங்கக் கோரியும், அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரியும் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால்...

அழுத குழந்தையை ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது..!!

டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்தவர் நரிஸ் ஷேக்(28). இவரது மனைவி பிர்தவுஸா பேகம். இந்த தம்பதியருக்கு ராகுல்(9), சவுரயா(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான ஷேக் நேற்று...

பிரித்தானியாவின் கொடூரத் தாய்! இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம்…!!

பிரித்தானிய நாட்டில் பெற்றெடுத்த இரண்டு பிள்ளைகளை கொடூரமாக கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் நாடகமாடிய தாயாருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Camber நகரில் லெஸ்லி டன்ஃபோர்ட்(37) என்ற தாயார், ஹார்லி டன்ஃபோர்ட் (7) மற்றும்...

ஜார்க்கண்டில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினர்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடு விற்பனை செய்ய சென்ற இரண்டு வியாபாரிகள் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லதேகர் மாவட்டம் ஹெர்கத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான்...

போரூரில் பெண் கொலையில் மர்மம் நீடிப்பு: சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை…!!

போரூர் அருகே காரம்பாக்கம் பொன்னி அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. அஸ்வினி (3) என்ற மகளும், ஜிதி என்ற 11 மாத ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு வீட்டில்...

பள்ளியில் கெமிக்கல் தண்ணீர் விழுந்து மாணவி கண் பார்வை பாதிப்பு…!!

குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. தையல் தொழிலாளி. இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், நர்மதா, கோட்டீஸ்வரி என்ற மகள்களும், ராகவேந்திரா என்ற மகனும் உள்ளனர். கோட்டீஸ்வரி (வயது 11) இந்திராநகரில் உள்ள...

திருச்சியில் பெல் ஊழியர் உள்பட 3 பேரை வெட்டி சாய்த்த என்ஜினீயர்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில் நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் எழில்வேந்தன் (வயது 30). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த...

துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி…!!

துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த...

யாழில் விபத்து சாரதி நடத்துனர் படுகாயம்…!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பஸ் எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திரும்புகையில்...

பெண் அரசியல்வாதி இனந்தெரியாத கும்பலால் கடத்தல்..!!

வெலிகம, கப்பரதொட்ட பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் பலவந்தமாகப் புகுந்த மூவர் அந்த ஹோட்டல் உரிமையாளரும் முன்னாள் வெலிகம நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினருமான யமுனா காந்தி புஞ்சிஹேவா எனும் 40 வயதுப்...

பெற்றோர் எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை மணந்த இளம்பெண்..!!

திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரிமலை தாயலூரை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மகன் விஜயராஜ் (வயது 30), மாற்றுத்திறனாளி. அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகள்...

ஆரம்ப பாடசாலை ஆசிரியை கொலை…!!

மொனராகலை - கிவுலேஹார பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை கொலை செய்யப்பட்ட இவர் 54 வயதுடையவராவார். இவர்...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!

புத்தளம் - திரிபெஹொ பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் வீட்டில்...

விருந்துக்குச் சென்று கைக்குழந்தையுடன் நடனமாடிய 18 வயது மனைவியை குத்திய 22 வயதான கணவன்…!!

விருந்­துக்குச் சென்று தனது மனைவி கைக் குழந்­தை­யையும் தூக்­கி­ய­படி அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் நட­ன­மா­டி­யதை கேள்­வி­யுற்ற கணவன், மனை­வி­யுடன் வாக்­கு­ வா­தப்­பட்டு மனை­வியை கத்­தியால் குத்தி படு­கா­யப்­ப­டுத்­தி­விட்டு பிர­தே­சத்தை விட்டு தப்பிச் சென்­றுள்ளார். இத­னை­ய­டுத்து 22 வய­தான...

கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் சாவு…!!

முல்லைத்தீவு குமுளமுனை மேற்கு பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய காசிநாதர் நாகராசா என்பரே கிணற்றில்...

நடத்தை சந்தேகத்தில் மனைவி, மாமியார் உள்பட 3 பேரை வெட்டி தீவைத்த வாலிபர்: போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சக்திவேல் (வயது 33). இவருக்கும் கல்லேரி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் சூரியா (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு...

சொத்திற்காக விதவையான பெண் : பணத்தின் மேல் மோகம்..!!

கணவர் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது சொத்தை மனைவி ஒருவர் அப­க­ரித்த சம்­பவம் ஆந்­தி­ராவில் இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிரா­மத்தை சேர்ந்­தவர் சுப்­பா­நா­யுடு. இவ­ரது மனைவி வீரம்மா இவர்­க­ளுக்கு சுப்­பையா, ரமணா...

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது..!!

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை...

ஒரு தலைக்காதல்: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது..!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியில் தங்கி இருந்து சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த பகுதியை சேர்ந்த திலக்பிரபு (33)....

தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை…!!

ஆந்திராவில் மிக பிரபலமான ‘ஜெமினி மியூசிக்’ டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றிவந்த நிரோஷா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத் நகரின் சிந்தி காலனி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நிரோஷா,...

செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை…!!

செங்கல்பட்டு சின்னமணியக்காரா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி விமலா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சர்வேஷ் (3) என்ற மகனும், லட்சுமி (1½) என்ற மகளும் உள்ளனர்....

கொருக்குப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை – தண்டவாளம் அருகே உடல்வீச்சு…!!

கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் செய்து வந்தார். நேற்று மதியம் சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு...

மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!

இங்கிலாந்து கால்பந்து வீரரும், பிரீமியர் லீக் நட்சத்திர ஆட்டக்காரருமான ஆடம் ஜான்சன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு...

தெஹிவளையில் மீட்கப்பட்ட சடலங்கள்; உயிரிழப்பிற்கான காரணம் வௌியானது..!!

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில...