திண்டுக்கல் அருகே முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசம்…!!

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவம் அம்பாத்துரை மற்றும் சின்னாளபட்டி போலீசாருக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இதனை தொடர்ந்து...

கல்லூரி மாணவியை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: பொதுமக்கள் திரண்டதால் கண்டக்டர் தப்பி ஓட்டம்…!!

குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி கிராமத்தை சேர்ந்த விசைதறி தொழிலாளியின் மகள் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில்...

மட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..!!

மட்டக்களப்பு பண்ணையடி கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது....

பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்: சுட்டு வீழ்த்திய பொலிசார் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் பொலிஸ் தலைமையகத்தில் புகுந்து 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பார்ராமட்டாவில் பொலிசாரின் தலைமையகம் உள்ளது. இந்நிலையில் அதனுள் புகுந்த 15...

(படங்கள்) யாழ்.உடுப்பிட்டியில் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு…!!

யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். உடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் போர்காலத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம்...

பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள், பணம் திருட்டு! யாழ். சுன்னாகத்தில் துணிகரம்…!!

பட்டப்பகல் வேளையில வீட்டின் முன்கதவை உடைத்து நுழைந்த திருடர்கள் துணிகரமான முறையில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய...

வைத்தியசாலையின் கவனயீனத்தால் பெண் பலி – கணவர்…!!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக, ஊசி மருந்தொன்று விசமானதில் தமது மனைவி உயிரிழந்ததாக, பத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனேகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரான...

அப்துல் காதர் காலமானார்…!!

கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.ஆர்.எம் அப்துல் காதர் நேற்று காலமானார். இறக்கும் போது அகவை 78 ஆகும். சுகவீனமுற்று கண்டி தனியார் மருத்துவமனையில் சசிகச்சை பெற்று வந்த நிலையிலே...

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி…!!

அம்பாறை - சம்மாந்துறை வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்தில் சிறுவன் ஒருவர் பலியானார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தில் 9 வயதுடைய சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த...

மகளை மணம் முடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வு போராட்டம்…!!

பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும் காட்சியை பார்த்ததும் ‘அட என் பொண்ணா.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள். எல்லாவற்றையும்...

அமெரிக்கப் பள்ளியில் சிறந்த மாணவன் விருதைப் பெற்ற பூனை…!!

அமெரிக்காவில் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பாடங்களை கவனிக்கும் பூனைக்கு சிறந்த மாணவன் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் மரியந்தால் என்ற பெண், கடந்த 2009-ம் ஆண்டு...

சேத்துப்பட்டில் பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: கவுன்சிலர் மகன் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும்போதும் திரும்பிவரும்போதும் அதே பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு பேரூராட்சி அ.தி.மு.க....

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கொடுமை: திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மகள் கண்மணி (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியா பிள்ளையின் மகனான லாரி டிரைவர்...

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்..!!

உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய்...

சுற்றுலா சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குடும்பம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் பொலிஸ்..!!

ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Belfast பகுதியில் இருந்து Celine Fitzpatrick என்பவரின் குடும்பம் ஸ்பெயின் நாட்டின் Benidorm பகுதிக்கு...

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்..!!

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்.

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்..!!

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான...

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி கணவன்–மனைவி பலி..!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சடை விளந்தை காலனி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). இவரது மனைவி நீலாவதி (50). தியாகராஜன் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு மழை...

துப்பாக்கிச் சூட்டில் வேட்டைக்காரன் பலி..!!

யால தேசி வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வேட்டடைக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஏனைய இரண்டு வேட்டைக்காரர்களும் துப்பாக்கியுடன்...

வவுனியா பெண்ணா இப்படி… பெற்றோர்களே உஷார்…!!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. குறித்த மாணவி ஆண் ஒருவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு இஸ்டப்பட்டு தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்பது போன்ற...

வன்னியில் செஞ்சிலுவச் சங்கப் பணியாளர்கள் பாலியல் லஞ்சம்…!!

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி...

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி..!!

இங்கிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 4.15 மணியளவில் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டிற்கு முன் தனது மகன் துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இறந்து...

சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!!

சிறுப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர்...

வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!

குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5000 ரூபா நாணயத்தாளை மாற்றுவதற்கு சென்றவேளை அது போலி நாணயத்தாள்கள் என அடையாளம்...

பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்..!!

பொலன்னறுவை, தமன்கடுவ பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. தமன்கடுவ பகுதியூடாக நேற்றிரவு கடும் காற்று ஊடறுத்து வீசியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

அரசு ஆஸ்பத்திரியில் பிணம் மாறிய விவகாரம்: புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க முடிவு…!!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இருதய நோயாளி. இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!

அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். நேற்று நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்த அவர் அங்கேயே தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெங்கடேசனின் பணப்பையை பிளேடால்...

பாகிஸ்தானில் கொடூரம்: வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை..!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அஷிம்பார்க் பகுதியை சேர்ந்தவள் அனீகா (13). சப்பாத்தி சுடும் படி இவளிடம் தந்தை கூறினார். ஆனால் சிறுமியான இவளால் அழகாக வட்ட வடிவில் சப்பாத்தி சுட இயலவில்லை. தாறுமாறாக சுட்டு...

சந்திரனுக்கு குறுங்கோள்களே தண்ணீர் சப்ளை செய்கிறது: புதிய ஆய்வில் தகவல்…!!

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கு ஐஸ்கட்டிகளுடன் கூடிய வால் நட்சத்திரங்களே காரணம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது அவை மட்டும் தண்ணீர் இருக்க காரணம் அல்ல. சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களே சந்திரனின்...

உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, “மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர வேண்டும்...

தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!

தெலுங்கானா மாநிலத்தில், பள்ளிக் கட்டணம் செலுத்தாததை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!

மனைவி வெளி­நா­டொன்றில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரிய சென்­றி­ருந்த நிலையில் கணவர் அயல் வீடொன்றில் வசித்த 28 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யது தொடர்­பான குற்றச் சாட்டில் ஹெம்­மாத்­த­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யுவ­தியின் தாய்...

சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 2...

சிறுவர் பாதுகாப்புக்கு விசேட கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…!!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும்...

யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - வெல்லாவெளி - திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலியானவர்...

புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!

காலி ரிஷ்மன்ட் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக வேனில் ஏறுவதற்கு புகையிரத பாதையயை கடக்க முற்பட்ட வேளை மாணவன் புகையிரத்திற்கு...

காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று...

பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமி பிணமாக மீட்பு..!!

பாதாள சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அந்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அச்சிறுமியின் பெற்றோரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....