இரண்டு நிமிடக் காதல், இரண்டு மாதங்களாக பஸ்நிலையத்தில் காத்திருப்பு

ரஷ்யாவில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய இரண்டு நிமிட காதலுக்கு காரணமான காதலியின் வருகைக்காக இரண்டு மாதங்களாக ஒரே பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் சேர்ந்த விட்டலி என்ற 33 வயது நபர்...

55 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு

புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 55வயது பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனை நாளை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு...

பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தற்கொலை

நீர்கொழும்பு, ஜா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுமாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 23 வயதான ஜா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்...

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தை...

சமூக வலைத்ததளங்களைக் கலக்கும் கோச்சடையான் ஸ்டில்

சுப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை நேற்று சௌந்தர்யா வெளியிட்டுள்ளார். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோச்சடையான் படத்திலிருந்து ஒரு ஸ்டிலை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. இப்புதிய ஸ்டிலுக்கு...

வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் மாவட்டம் வாரியப்பொல, கஹகொல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றரை வயது குழந்தை மற்றும் 29 வயதான...

குற்றவாளியின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என்பதால் நீதி கிடைக்காது -ரஷ்ய பெண்

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தனது நண்பரை கொலைசெய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின்முன் நிறுத்தப்படப் போவதில்லை என ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்....

பூமியதிர்ச்சி இடிபாடுகளுக்கிடையில் மூன்றுமாத குழந்தை மீட்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள யான் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இதுவரையில் 203 பேர் பலியானதுடன் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களில் ஏற்பட்ட பாரிய...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...

இன்றைய ராசிபலன்கள்: 22.04.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை...

உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட ஹோட்டல் முதலாளி

ஹோட்டல் முதலாளி ஒருவர் நீர் மற்றும் உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த தோமஸ் பிளீட்வூட் என்ற நபரே இவ்வாறு லிப்டில் மாட்டிக் கொண்டுள்ளார். குறித்த...

கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ் கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் இளைஞர்கள் இருவர்மீது இன்று இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார். சுமார் 15 பேர் கொண்ட குழு இருவர்...

மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு, ஆறு பெண்கள் கைது

கொழும்பு-10, மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர். மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 80பேர் முனையில் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயற்சி செய்த 80 பேரை பருத்திதுறை முனைப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே இவர்களை இன்றுகாலை கைது...

செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்களுக்கு… (VIDEO)

உணவிற்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பின்பு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி இருக்கிறது என்று. ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற...

எதிர்க்கட்சி தலைவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 25ம் திகதி யாழ்ப்பாணத்திற்க்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு இடங்களுக்கு செல்வதுடன் யாழ்ப்பாணத்தின் பேராயர் பல்கலைக்கழக...

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி எருமைகள் உயிரிழப்பு

காட்டுப் பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி எருமைகள் 3 உயிரிழந்துள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டை, ஹலோழுவ பிரசே வயல்வெளியில் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் இம்மின்கம்பியை இணைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மின்கம்பியில்...

இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது

கம்பஹா மாவட்டம் வெயாங்கொட தேவபொல பிரதேச வீடொன்றுக்கு அருகில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்துவரும் 27 வயதுடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்...

சீனாவில் பூமியதிர்ச்சி, 179 பேர் பலி

சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 6700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை 8:02 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம்...

தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய...

புல்மோட்டை இரட்டைக்கொலை விடயத்தில் உறவுக்கார பெண் கைது

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை மகசென்புர என்ற கிராமத்தில் நள்ளிரவு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். மகசென்புர...

அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

அநுராதபுரம், மிஹிந்தலை, மஹகனந்தராவ ஆற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீ்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதான திருகோணமலை, மிஹிந்தலை பிரதேசத்தில்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (21.04.2013)

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள்....

ட்விட்டரில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்றாக கழற்றிக் காட்டிய மொடல்!! (PHOTOS)

சுமார் £10,000  செலவழித்து பல அழகு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர் மொடல் Jessica-Jane, அண்மையில் ட்விட்டரில் ஒருதொகை படங்களை தரவேற்றியிருந்தார்.  இப்படங்களின் சிறப்பியல்புகள் என்னவெனில் முதல் படத்தில் முழு ஆடையுடன் நிற்பவர் ஒவ்வொரு படமாக ஒவ்வொரு ஆடையை...

கதிரவெளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். வாகரையில் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்துவிட்டு இவர்கள் வெருகல் விநாயகபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து...

மலவாயிலில் வைத்து போதைப்பொருள் கடத்தல், இருவர் கைது

பல இலட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதை பொருட்களுடன் இருவரை நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கினிகத்தேனையில் வைத்து சந்தேகத்தின்...

புல்மோட்டையில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை

புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சூரியபண்டார(39) மற்றும் எஸ்.அனுரிகா(36) என்ற கணவன் மற்றும் மனைவியின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரினது உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும்...

சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

புத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ்...

மதுபோதையில் பஸ்ஸில் இளைஞன் அட்டகாசம்

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் சென்ற மினி பஸ்ஸில் மதுபோதையில் நேற்று ஏறிய இளைஞன் செய்த அட்டகாசத்தினால் பஸ் பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது. யாழிலிருந்து மாவிட்டபுரம் நோக்கி இரவு 7.00 மணிக்கு புறப்பட்ட மினிபஸில்...

பொஸ்டனில் குண்டுவெடித்தவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிப்பு

அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் போட்டியின்போது குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான ஸோகார் சர்னயேவ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதுங்கியிருந்த கட்டிடத்தை அமெரிக்க பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபர் செச்சன்ய...

சாகாமம் குளத்தில் முதலைத் தாக்குதல், மீன்பிடித் தோணி கவிழ்ந்தது

அதிகாலை வேளை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீன்பிடித் தோணி ஒன்று முதலையின் வால், வீச்சு தாக்குதலினால் கவிழ்ந்துள்ளது. இதனால் தோணியில் இருந்து நீரில் வீழ்ந்த இரு மீனவர்களும் முதலைகளிடமிருந்து தப்பி தெய்வாதீனமாக நீந்தி...

இன்றைய ராசிபலன்கள் :20.04.2013

மேஷம் விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால்...

வசீகரமாக இருந்ததால் எமிரேட் ஆண்கள் சவூதியிலிருந்து வெளியேற்றம்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்த அவர்களை முத்தாவீன்...

சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம், இளைஞன் கைது

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்து அல்லது இடம்பெயர் முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் வவுனியா நகரசபை மைதானத்தில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 04ம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் 2மணிநேரம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருமாறு கடந்த 12ம்...

வாகரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பலநாள் படகு ஒன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். மதுஷான் 2 என்ற படகே இவ்வாறு...

த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி இராசதுரை கிராமம் 3ல் உள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு நேற்றிரவு ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு...