இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நால்வர் உட்பட ஐவர் கைது

உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தப்பி செல்ல உதவிய ஒரு அகதியை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

19 வயது யுவதியை கடத்திய சந்தேக நபர் கைது

19 வயது யுவதியை கடத்திச் சென்ற மூவரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். கடந்த 8 ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் வைத்து குறித்த யுவதியை...

பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக் கொள்ளவில்லை: பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர்கள் இருவரும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக...

இன்றைய ராசிபலன்கள்: 13.04.2013

மேஷம் காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அசதி இருக்கும். பிற்பகல் முதல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி...

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள் – மீண்டும் பிறந்த மகள்!

இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும்...

உள்ளாடை போடாததன் விளைவு… இப்படித்தான் இருக்கும்! (PHOTOS)

பிரபலங்கள் உள்ளாடை போடாமல் உலகம் சுற்றுவதற்கான காரணங்களாக இரண்டு சொல்லப்படுகிறது... ஓன்று எப்போதும் ப்ரீயா இருக்க ஆசைப்படுகிறார்கள் .. இரண்டாவது காரணம் சுய விளம்பரம் !! அந்த இரண்டாவது காரணத்தின் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறீர்கள்.......

கட்டார் விபத்தில் இரு இலங்கையர்கள் பலி பலர் படுகாயம்!

டோகா கட்டாரின் ராஸ் அபு அபோட் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளனர். போக்குவரத்து சமிஞ்சை விளக்குக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களின்...

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு -விக்கிலீக்ஸ்

ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அமெரிக்க தூதரகம் பாராட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி...

‘சிறையில் மலர்ந்த காதல் போதைப்பொருளுடன் சிக்கியது’

சிறைச்சாலைக்குள் காதலர்களாகி சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றதன் பின்னர் கணவன் மனைவியாக வாழ்ந்த ஒரு ஜோடியினர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 800 கிராம் ஹெரோயின் பக்கற்றுகளுடனேயே இவ்விருவரும் மாதிவலவில் வைத்து கைது...

கன­டாவில் நான்கு மர்மப் பெண்கள், 19 வயது இளை­ஞனை காரில் கடத்தி சென்று பாலி­யல் ­வல்­லு­ற­வு

கன­டாவில் 30 முதல் 36 வயது வரை உள்ள நான்கு மர்மப் பெண்கள், ஒரு இரவு விடு­தியில் இருந்த 19 வயது இளை­ஞனை காரில் கடத்தி சென்று பாலி­யல் ­வல்­லு­ற­வுக்­குட்ப­டுத்­திய விநோத சம்­பவம் டொரண்டோ...

60 வயது மூதாட்டியின் மகனை மீட்டுக் கொடுத்த பழைய சிம் காட்

யுத்தத்தால் தனது உறவுகளையும் இழந்த நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், தனக்கு அன்பளிப்பாக கிடைத்த கைத்தொலைபேசி மூலம் காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்துள்ளார். சந்தனம் சூரியபுத்திரி...

4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி எனும் நகரில் 6 வயது சிறுவன் மீது 4 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது சுடப்பட்ட...

மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்கும் முயற்சியில் இளவரசர் வில்லியம்ஸ்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டின் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் கேட் மிடில்டன் திருமணம் 2011ம் ஆண்டு நடைபெற்­ற­து. கேட் மிடில்டன் தற்போது 6மாத...

ஒரு ஆபாச ஸ்டாரின் கடற்கரை போஸ் !! (PHOTOS)

21 வயதில் தாய்மை அடைந்த Farrah Abraham அண்மையில் கடற்கரையில் நின்று சில போஸ்களை வழங்கியிருந்தார்.   ஒரு தாயாக இருந்தாலும் Farrah பேமஸான ஆபாச ஸ்டார்களில் ஒருவர் !!   பல சர்ச்சைகளை சுமந்து...

இந்திய வீடமைப்பு திட்டம் கண்காணிப்பு

யாழ் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் அங்கு இடம்பெறுகின்ற இந்திய வேலைத்திட்டங்களை கண்காணித்துள்ளது. இந்தியாவின் அனுசரணையில் இடம்பெறுகின்ற், பலாலி வானூர்தி ஓடுபாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இந்திய வீட்டுத்திட்டம்,...

பாடகர் மாணிக்க விநாயகத்தின் இலங்கை விஜயம் இரத்து

வவுனியாவில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரிக்கான விஜயத்தை சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட தமிழக கலைஞர்கள் 25 ரத்து செய்துள்ளனர். வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி...

விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணம்

ஹொரணை, - பாணந்துறை வீதியில் கல்ஏதண்டாகொட என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணமானார். பண்டாரகம-, வல்கம வீதியைச் சேர்ந்த அதுலஸ்ரீ ஆனந்த மென்டிஸ் (52) என்பவரே அவ்வாறு மரணமானவராவார்....

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்

கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார். நாளை மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை இப்­பாடல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. 35 வய­தான ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே...

அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நில அபகரிப்பு, கடல் ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும்...

இன்றைய ராசிபலன்கள்: 10.04.2013

மேஷம் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம்...

மர்மமாக புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி...

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசு

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசினை வெற்றிபெற்றுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் இந்தியான மாநிலத்தில் இல்லினோய்ஸ் எனுமிடத்தில் 1978ஆம் ஆண்டு முதல் வசித்து வரும்...

அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டுமெனக் கோரி ராவணா சக்தி என்ற அமைப்பினால் மகஜரொன்று இலங்கை திரைப்படப் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் இலங்கைக்கு எதிராக தமிழ் திரைப்பட...

விமான சாகசக் கண்காட்சியொன்றின் போது விமானமொன்று விபத்து

டொமினிக்கன் குடியரசில் விமான சாகசக் கண்காட்சியொன்றின் போது விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது. இதனால் இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர். கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தை நேரில் பார்த்த...

11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு

போதி பூஜைக்கு பூப்பறிக்கச் சென்ற 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தொடரப்பட்டிருந்த வழக்கில் எதிராளிக்கு 47 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏழரை இலட்சம் ரூபா நஷ்ட...

பெருவில் ஹெலிகொப்டர் விபத்து

பெருவில் வடகிழக்கில் உள்ள வனப்பகுதிக்கு 13 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அமேசன் வனப்பகுதியில் ஈகுவடார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள லோரேடோ நகரின் மீது பறந்த போது ஹெலிகொப்டர்...

பிரதீப் மாஸ்டர் சிறீலங்கா சுதந்திர கட்சியில்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா(பிரதீப் மாஸ்டர்) ஆளும் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துள்ளர். இவர், சிறீலங்கா சுதந்திர...

ரஷிய ஜனாதிபதிக்கு முன்னால் மேலாடையின்றி தோன்றிய பெண்!! (PHOTOS)

ரஷிய ஜனாதிபதி கண்காட்சி ஒன்றுக்காக ஜெர்மனிக்கு சென்ற போது மேலாடையின்றி பெண்ணெருவர் அவரை இடைமறித்துள்ளார் , இதுபற்றி பெரிதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர்கள்  பெண்கள் உரிமைகளுக்கான (women's rights group) அமைப்பைச் சேர்ந்தவர்கள். முன்பொரு...

இன்றைய ராசிபலன்கள்: 09.04.2013

மேஷம் இன்றையதினம் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில்...

பொலிஸாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த கள்ளக் காதலர்கள்

இந்தியாவில், ஊரைவிட்டு ஓடிவந்து கன்னியாகுமரியில் குடித்தனம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி, பொலிஸார் தங்களைப் பிடிக்க வந்ததால் பயந்துபோய் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதன்போது கள்ளக் காதலியின் கால் எலும்பு முறிந்து போனது. விழுப்புரம்...

புத்தர் உருவம் கொண்ட உள்ளாடைகளை விற்றவர் கைது

புத்தர் உரு­வத்தை அச்­சிட்ட ஆண், பெண் உள்­ளா­டை­களை மஹ­ர­கம நகரில் இர­க­சி­ய­மாக விற்­பனை செய்து வந்த நப­ரொ­ரு­வரை கொழும்பு மஹ­ர­கம பொலிஸார் கைது செய்­துள்ளனர். கைது செய்­யப்­பட்ட 21 வயது இளைஞர் பாணந்­து­றையைச் சேர்ந்த­வ­ராவார்....

கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம்

கோழிகள் முட்டையிட்டு அதனை அடைகாத்து குஞ்சு பொறிப்பதுதான் வழக்கம். ஆனால் முட்டையிடாமல் ஒரு கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம் ஆந்திராவில் நடந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுத்துலபுரம் கிராமத்தில் ரமனம்மா என்பவர் கோழி...

சினிமா இயக்குனர், சித்தி கொடுமை நடிகை அஞ்சலி கண்ணீர் பேட்டி: ஐதராபாத்தில் திடீர் தஞ்சம் (VIDEO)

பட இயக்குனர் களஞ்சியமும், எனது சித்தியும் என்னை கொடுமை படுத்துகின்றனர். கொலை செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன் என்று கதறியபடி கூறினார் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடிதெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு...

தாய்லாந்து பஸ் விபத்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் பலி

தாய்லாந்து நாட்டின் மலைப்பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று குடைசாய்ந்தில் 7 மாதக் குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு உடந்தெனி மாகாணத்திலிருந்து சியாங் மாய் எனும் நகருக்கு புறப்பட்டுச்...

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.. (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யவுள்ள முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில் மீண்டும் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தி இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு...

ஆஸியில் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியோர் என அடையாளப்படுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 25 இலங்கைப்...

நாகபாம்பு பெண் நாட்டை விட்டு தப்பியோட்டம்

நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை...

இந்தியாவிலிருந்து ஆஸி செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகளை 10ம் திகதிவரை காவலில் வைக்கும்படி தமிழகம் நாகபட்டிணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் தென்காசி பகுதியின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 21 பெண்கள், 20...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (08.04.2013)

மேஷம்: இன்று, உங்கள் பேச்சில் தத்துவத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய வழி பிறக்கும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. வெகுநாள் காணாமல்...