உயிருக்குப் போராடிய ஆட்டைக் காப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர்

சேற்றில் சிக்கி மூழ்கி உயி­ருக்கு போராடிக் கொண்­டி­ருந்த செம்மறி ஆட்டை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன். காப்பாற்றியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த மாதம் ஒருவார இறுதியில் ஒக்ஸ்போர்டு ஷரில் உள்ள தனது...

கொழும்பில் கணிதபாட ஆசிரியர் மாணவிமீது வல்லுறவு

கொழும்பு களுபோவிலயை அண்மித்த கொ{ஹ­வல பிர­தே­சத்தில் 14வயது பாட­சாலை சிறு­மி­யை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய கணிதபாட ஆசி­ரி­யரைக் நேற்று முன்­தினம் கைதுசெய்­த­தாக கொ{ஹவல பொலிஸார் தெரி­வித்துள்ளனர். இவர் சிறு­மியின் வீட்­டுக்கு கணிதபாடம் கற்­பிக்க சென்றிருந்த சந்­தர்ப்­பத்தில்...

குழந்தை பெற்ற ஆணுக்கு விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு

பெண்­ணாக பிறந்து ஆணாக பால் மாற்றம் செய்­து­கொண்டு பின்னர் கர்ப்பம் தரித்து குழந்­தை­களைப் பெற்­ற­வரின் விவா­க­ரத்து மனுவை அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது. 39 வய­தான தோமஸ் பியட்டீ என்­பவர் பெண்­ணாக பிறந்தார். பின்னர் சத்­தி­ர­சி­கிச்­சைகள்,...

போலி விசாரணை அதிகாரி கைது

போலியான விசாரணை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல்வாதியின் முன்னாள் இணைப்பு செயலராக இருந்த 57 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான விசாரணை...

தங்கை முறையான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பூசகர் கைது

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் சிறுமியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கோவில் பூசகர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய...

பாம்புப் பெண் நிரோஷா விமலரத்னவுக்கு பிடிவிறாந்து

பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியில் நடன...

இன்றைய ராசிபலன்கள்: 04.04.2013

மேஷம் இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள்...

பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அம்பாறை, அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பகுதியில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் இரண்டாவது...

ஏ.ரீ.எம் அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் புலிகள் கைது!

ஏ.ரீ.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த புலி உறுப்பினர்களுடன் மேலும் நான்கு மலேஷிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறி;த்த நபர்கள் 100க்கும்...

மலைப்பாம்புடன் படுத்திருந்து மலைக்க வைக்கும் இலங்கை அழகி!! (PHOTOS)

தொடர்ச்சியாக உள்நாட்டு மொடல்களையும் உலகுக்கு அறிமுகபடுத்தி வரும் நாம் இன்று அறிமுகபடுத்தப் போவது பியங்கா (Bianca), எவ்வளவு பாம்புகளை பார்த்த மொடலுக்கு இந்த மலைப்பாம்பு ஒன்றும் பெரிதல்ல....    இருந்தாலும் உலக தரத்தில் பேருவளை...

மதுபோதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை

வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை...

உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்

கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை (03.04.2013) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமையையும், பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக சென்றிருந்த இரு பணியாளர்கள் மற்றும் உதயன் பத்திரிகை கிளை முகாமையாளர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையையும்...

ஞானசார தேரரின் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு -அமைச்சர் ஹக்கீம்

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், எச்.எம்.அஸ்ரப் இரு ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பாகும் என...

கொழும்பில் கடத்தப்பட்ட சொகுசு வேன் வவுனியாவில் மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அதி சொகுசு வாகனம் வவுனியா கோவில்குளத்தில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கொம்பனித்தெருவில் வைத்து கடந்த 31ஆம் திகதி கடத்தப்பட்ட இந்த நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா...

பிக்குமாரால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்..

சிறுவன் ஒருவன் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின்பேரில் புத்தளம் மாவட்டம், சிலாபம் பகு­தியைச் சேரந்த இரு பிக்­குகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சிலாபம் கொஸ்­வத்தை பிர­தேச விகாரை ஒன்­றினைச் சேர்ந்த இரு பிக்­கு­களே குறித்த சிறு­வனைத்...

இன்றைய ராசிபலன்கள்: 03.04.2013

மேஷம் துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை...

கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்

உதயன் நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் உதயனின் கிளிசொச்சி அலுவலகம்மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்றுஅதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை...

பிரித்தானியாவில் மிகவும் பெரிய பர்கர் தயாரிப்பு

சுமார் 7,000 கலோரி கொண்ட பேர்கரை பிரித்தானிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஒரு கிலோ இறைச்சி, 800கிராம் பனிஸ், 500 கிராம் சலட், 200 கிராம் சீஸ் ஆகியன இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள 'எட்ஜ்...

சித்திரவதைக்கு பயந்தே வந்தோம்; இந்தியாவில் இலங்கை இளைஞர்கள் தெரிவிப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்வதால் நாம் தமிழகத்திற்கு தப்பித்து வந்தோம் என இலங்கையிலிருந்து தமிழகம் இராமநாதபுரம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ள 3 இலங்கை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து சைபர் படகு மூலம் தனுஷ்கோடி சென்றடைந்த...

வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதயிறுதி வரை தொடருமென அறிவிப்பு

இலங்கையில் தற்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதிவரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதிமுதல் 15ம் திகதிவரை இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதனால் எதிர்வரும் நாட்களில்...

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! (PHOTOS)

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! இலங்கையில் A தரத்தில் பல மொடல்கள் முன்னணியில் திகழ்ந்தாலும் சில X தர மொடல்கள் அதிக பட்ச கவர்ச்சி முன்னணி மொடல்களையும் சிலநேரம் பின்னுக்கு தள்ளிவிடுவார்கள்... ரசிகனின்...

மியன்மாரில் 50 ஆண்டுகளுக்கு பின் தனியார் நாளிதழ்

மியன்மார் நாட்டில் கடந்த 50 ஆண்­டு­கா­ல­மாக தனியார் நாளி­தழ்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நேற்­றுடன் முடி­வுக்கு வந்­தது. அந்­நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளி­தழ்கள் வெளி­வரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. 1964-ஆம் ஆண்டு நீவின் என்­ப­வ­ரது சர்­வா­தி­கார...

தமிழிச்சியின் தங்க மேனியில்…. தமிழீழத்தை மலர வைத்த தம்பி சீமான்!! (PHOTOS)

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடையத் துடிக்கின்ற, அனுபவித்து வருகின்ற தமிழீழத்தின் ஒட்டுமொத்த வடிவத்தை நாம் உங்களுக்கு காட்டப் போகின்றோம். அடைந்தால் தமிழீழம்… என்று தமிழ் உணர்வு கொப்பளிக்க அடிக்கடி சூடாக சூளுரைப்பவர் சீமான்....

உண்ணாவிரத்தில் ரஜினி, கமல், அஜித் பங்கேற்பு : இலங்கை மீது பொருளாதாரத் தடை உட்பட 7 தீர்மானங்கள் (PHOTOS)

உண்ணாவிரதத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள்... நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரப் போராட்டத்தில் அஜித், பிரபு, சரத்குமார், சூர்யா, கார்த்தி, அம்பிகா, பவர் ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ரஜினி,...

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் பூங்காவனச் சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ளளார். பரந்தன் மயான வீதியைச் சேர்ந்த கந்தசாமி...

கூட்டமைப்பிற்குள் பிளவா?

செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வட மாகாணசபை தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுபடும் அளவிற்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், டொலோ, புளொட்...

பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை

பதினொருமாத பச்­சிளம் குழந்தையை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு களுத்துறை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் தில­க­ரத்ன 20வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் 20 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து தீர்ப்­ப­ளித்துள்ளார். அப­ரா­தத்­துக்கு மேல­தி­க­மாக...

ஓரின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா (PHOTOS)

ஓரினசேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா பிரித்தானிய இளவரசி டயானா, ஆண் ஒருவரைப் போன்று ஆடையணிந்து கொண்டு, ஒரு பாலின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதியொன்றுக்கு ஒரு தடவை சென்றதாக தகவல்...

பெஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல், மூன்று பிக்குகள் உட்பட சந்தேகநபர்கள் விடுதலை

கொழும்பு, மகரகம, பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள பெஷன் பக் ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை...

இன்றைய ராசிபலன்கள்: 02.04.2013

மேஷம் இன்றையதினம் உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று...

இலங்கைத் தமிழருக்காக திரையுலகு போராட்டம் (PHOTOS)

இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்றுநடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், ராதாரவி, மனோபால, அஜீத்,...

மொட்டை போட்டு பதினொரு கிலோ எடை குறைத்த பரத்

இயக்குனர் சசி இயக்கத்தில் 555 எனும் படத்தில் நடிக்கும் பரத் கதைக்காக 2 நாட்களாக நீர் கூட அருந்தாமல் 11 கிலோ கிராம் உடல் நிறையைக் குறைத்து நோயாகளியாக நடித்துள்ளார். 555 படத்தில் பரத்...

புசல்லாவையில் காதல் விவகாரமாக சிறுமியைக் கடத்தியவர் கைது

நுவரெலியா மாவட்டம் புசல்லாவ, மாவெல பகுதியில் 5வயது சிறுமியை கடத்திச்சென்று தலைமறைவாகிருந்த இளைஞன் ஒருவனை புசல்லாவ பொலிஸார் நேற்றுமாலை கைதுசெய்துள்ளனர். புசல்லாவ மாவெல பகுதியில் யுவதியொருவரை குறித்த இளைஞன் காதலித்துள்ளார். கடந்த சனிக்கிக்கிழமை இரவு...

உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்

ஹோட்­ட­லொன்றில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட விபச்சாரியொ­ருவர், சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்துவந்த சம்­பவம் ஸிம்­பாப்­வேயில் இடம்­பெற்­றுள்­ளது. புலவாயோ நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்த இந்த விப­சாரி திடீரென உயி­ரி­ழந்­து விட்டதாக கூறப்­பட்­டது. அதனால் அதிர்ச்­சி­ய­டைந்த மேற்­படி வாடிக்­கை­யாளர்...

மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது

கொழும்பு புறநகரான மஹ­ர­கம பிர­தே­சத்­தி­லுள்ள வாவிக்­க­ரையில் மக்கள் நட­மாட்­ட­முள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்­டி­ருந்த மூன்று இளம் பெண்­களை மஹ­ர­கம பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். இந்த இளம்­பெண்கள் மூவரும் மஹ­ர­கம பிர­தே­சத்­திலுள்­ள ­ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்கள்...

காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி

மட்டக்களப்பு, காத்தாங்குடி, ஆரியம்பதியில் நேற்றிரவு 8மணியளவில் லொறியின்கீழ் சிக்கியதில் 4வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியின் சாரதி, லொறியை தனது விட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிலுள்ள 16 வயது சிறுவன்...

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் பெலின்டா ப்ரிபெய்ன் என்ற பெண்மணி வளர்க்கும் 'கோல்டன் ரிட்ரைவர்' இன நாயொன்றே இவ்வாறு சத்தமாக...

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வோவிக்செயா எனுமிடத்தில் கடையொன்றில் ஊழியர்களை மிரட்டி கடையிலிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிரதேசத்தில் தொடர்ந்தும்...