அரிவாளுடன் வந்த நோயாளி கைது

தலையணைக்குள் அரிவாளை மறைத்து வைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பொல்கஸ்வோவிட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொல்கஸ்வோவிட்ட வேத்தர வைத்தியசாலைக்கே குறித்த நபர் இன்று வருகைதந்துள்ளார். தலையணைக்குள் மறைத்து...

தண்ணீரில் நனைந்தபடி போஸ் கொடுப்பதும் ஒரு கலைதான்… !! (PHOTOS)

அமெரிக்காவின் மொடல் , எழுத்தாளர் , பேச்சாளர் என்று பலதுறையிலும் தன்னை அர்பணித்துக் கொண்டிருப்பவர் தான் Jennifer Nicole Lee, 36 வயாதாகும் இவரின் கவர்ச்சிக்கு அருகில் நிற்க பலரும் சற்று தயங்குவர்! அண்மையில் அமெரிக்க கடற்கரையில்...

பஸ் – வான் மோதி விபத்து: ஒருவர் பலி எண்மர் படுகாயம்

ஹங்வெல்ல - வனஹகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (09) காலை 06.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

வெளிநாட்டவரின் கடனட்டையில் பொருட்கள் வாங்கியவர் கைது

வெளிநாட்டை சேர்ந்த ஒருவரின் கடனட்டையை திருடிச்சென்று அதில் பொருட்களை கொள்வனவு செய்த ஹோட்டல் பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பலப்பிட்டிய ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்தவரின் கடனடடையை திருடிச்சென்று காலியிலுள்ள பல்லங்காடியில்...

ஜேவிபியின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர் கொலை?

பாதுக்க - பொரகெதர சமிந்து உயண மைதான வளாகத்தில் முச்சக்கர வண்டிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மொரகஹஹேன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணை...

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதரன்கட்டு பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் இன்று சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு பலியாகியுள்ளார். ஆராச்சிக்ககட்டு நல்லதரன்கட்டு பிரதேசத்தைச்...

லெபனானில் இலங்கை பெண் வெட்டிக் குத்திப் படுகொலை!

லெபனான், பெய்ரூட் நகரில் இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம், பிரதேசத்தைச் சேர்ந்த திலீகா பெரேரா (வயது 32) என்ற இளம் பெண்ணே கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

100% கஜினியாகவே மாறியிருக்கும் துமிந்த சில்வா…!! (PHOTPS)

நாடு திரும்பிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமை எல்லாம் உலகம் அறிந்ததே ...  இது ஒரு புறம் இருக்கட்டும்,...

பெண்களை மட்டம் தட்டுவோர் சின்ன புத்திக்காரர்கள் : நயன்தாரா கோபம்

பரந்தமனம் இல்லாத சின்ன புத்திக்காரர்கள் பெண்களை மட்டம் தட்டுகிறார்கள். இதற்காக அடங்கி ஒடுங்கிவிட மாட்டோம்’ என்றார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு படங்களில்...

அவுஸ்திரேலியா, மெல்போனில் நடைபெற்ற நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள் !! (PHOTOS)

இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது அவுஸ்திரேலியா, மெல்போனில் நடைபெற்ற நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகளின் காட்சிகளையே ... வழக்கமாக அமெரிக்காவில் தான் ஒவ்வொரு நகரங்களிலும் இத்தகைய சுவாரசியமான போட்டிகள் நடைபெறும் , இப்போது அவுஸ்திரேலியாவிலும் இந்த...

கள்ளக் காதலியை கொலை செய்து உடலை நாய்க்கு போட்ட பிரபல கால்பந்து வீரர்!

பிரேசிலைச் சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசா தமது கள்ளக் காதலியை கடத்தி கொலை செய்து அவரது உடலை துண்டுகளாக்கி பாகங்கள் சிலவற்றை தமது நாய்களுக்கு உணவாகப் போட்ட பயங்கரத்தை...

மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

மின்னல் தாக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இடி தாக்கத்தில் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு...

பொலீஸ் கான்ஸ்டபிளுக்கு கத்திக்குத்து

ஹெரோயின் வியாபாரி ஒருவரை கைது செய்யச் சென்ற வேளை, அவருடன் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்துக்கு இலக்கான பலாங்கொட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாங்கொட தெஹிகஸ்தலாவ பகுதியில் சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸ் குழுவொன்று...

காத்தான்குடியில் பாம்போடு நடனமாடி அசத்தும் நபர்

உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வூ இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது...

களனி விகாரைக்கு அருகில் முத்தமிட்ட ஜோடிக்கு அபராதம்

கொழும்பு, களனி விகாரை அமைந்துள்ள புனிதப் பிரதேசத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு மத்தியில் கட்டியணைத்து முத்தமிட்ட காதல் ஜோடிக்கு மஹர மாஜிஸ்திரேட் நீதவான் மாப்பா பண்டார தலா நூறு ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். களனி...

ராமர் கோவிலுக்கு 1 இலட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்கார பாட்டி!

இந்தியாவில் கோவில் கட்டுவதற்காக பிச்சைகார பாட்டி ஒருவர் 1 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் பிம்பள்கான் என்ற...

தங்கைக்கு தப்பாமல் பிறந்த அக்காள் கோர்ட்னி கதர்ஷியன்!! (PHOTOS)

கிம் கதர்ஷியனின் அக்காள் கோர்ட்னி கதர்ஷியன் முன்பை விட இப்போது நன்றாகவே ஸ்லிம் ஆகிவிட்டார், குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு கிம் கவர்சிப் பக்கம் வரமாட்டார் போலிருக்கிறது .. இந்நிலையில் அக்காள் கோர்ட்னியின் கவர்ச்சி...

ஏறாவூர் மீராக்கேணி பகுதியில் பாடசாலைச் சிறுமி கடத்தப்பட்டு தோடு களவூ

5 வயது பாடசாலை மாணவியான சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு அவரின் தோடு அபகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவியின் பெற்றௌரால் நேற்று புதன்கிழமை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக்காலை...

இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள்

இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் கடந்த மூன்று வருடங்களாக இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருந்து வருவாக திராவிட முன்னேற்றக் கழகம்...

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சுடு, கோசல வர்ணகுலசுரிய மறுப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளவூம் இல்லை. துப்பாக்கி சுடு நடத்தவூம் இல்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சுடு...

இன்றைய ராசிபலன்கள்:07.03.3013

மேஷம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்....

பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போரக்கு 2500 ரூபா அபராதம்

பயண அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யூம் நபர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதியில் இருந்து இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என...

யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவூ இரு சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்படைக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கொக்குவில் கிழக்கு பொற்பதிலேன் பகுதியைச் சேர்ந்த 69வயதான சின்னையா பரமசாமி என்ற வயோதிபருடையது....

திருமண நாளிலும் கணவன் அன்பு காட்டாததால் விரக்தி : குழந்தையுடன் வாய்பேச முடியாத பெண் தீக்குளித்து சாவு

திருமண நாளில்கூட கணவன் தன் மீது அன்பு காட்டவில்லையே என விரக்தி அடைந்த வாய் பேச முடியாத இளம்பெண், தீக்குளித்து பலியானார். பாசத்தில் அம்மாவை கட்டிப் பிடித்த 3 வயது பெண் குழந்தையும் பரிதாபமாக...

மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கத் தேவையில்லை -குர்ஷிட்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்துபேணி வருகின்றது. அமெரிக்காவூடன்...

பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பெற்று கொலை செய்து புதைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவூணதீவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண்ணின்...

குளவிகள் தாக்குதல்

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குளவிகள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவமொன்று இன்றுகாலை புலத்கொஷுஹபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை அதிபர் மாணவர்கள் உட்பட 40பேர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கைதானோர் சீ.ஐ.டி யில் ஒப்படைப்பு

மன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 02 இந்தியர்களும் 4 இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவூ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறுபேரே ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக...

வவூனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி

இன்றுகாலை 10 மணியளவில் காணாமற் போனவர்களின் உறவினர்களும் பெருமளவூ மக்களும் தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுமாக வவூனியா நகரசபையில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து வவூனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்பபாணம், கிளிநொச்சிஇ முல்லைத்தீ, மன்னார், வவூனியா...

அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தில் இருந்து நான்கு அகதிகளை இலங்கைக்கு படகுமூலம் அழைத்து வந்த இரண்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மூன்று பெண்கள் அடங்கிய இந்த அகதி...

யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

யாழ் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவி, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். 42வயதான பழனி முருகையா இராஜேந்திரன் என்ற 3...

குடும்ப பிரச்சினை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவூ 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில், கறுவப்பங்கேணி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

துமிந்த சில்வா விளக்கமறியலில்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று சி.ஐ. டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகா தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் வேளையில் கைதான...

பொது பலசேனாவின் காலி மாவட்ட தலைமையகம் கோத்தபாயவினால் திறப்பு

காலியில் நிறுவப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைத்துவ நிறுவகத்தை எதிர்வரும் சனிக்கிழமை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைக்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான...

இன்றைய ராசிப‌லனகள்:06.03.2013

மேஷம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை...

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு: சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள் காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்படும் திருமணத்தையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பது போன்ற சடங்குகள், தடபுடல் கல்யாண...

திருட்டுப்பயலுகள் இப்படியெல்லாமா பிளான் பண்ணுவாங்க.. (VIDEO)

பிரித்தானியாவின் Hampshire பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் மேற்கொண்ட உபாயமானது அனைவரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது லொரி ஒன்றின் உதவியுடன் குறித்த கடையை மோதி விபத்து ஏற்பட்டது போல்...

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..