ஆசிரியையை பழிதீர்க்க அவரை பலாத்காரம் செய்த மாணவன்!

இந்தியாவில், தன்னை தண்டித்த ட்யூஷன் ஆசிரியையை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் ப்ளஸ் டூ மாணவன் ஒருவர். குறித்த ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது...

பெண்களின் அந்தரங்கத்தை சொல்லும் அங்க இலட்சணம்!

*சித்திரம் வரைபவருக்கும் சிலை வடிப்பவருக்கும் பெண்மையின் அங்க இலட்சணங்கள் (சாமுத்திரிகா இலட்சணம்) தெரிந்திருக்க வேண்டுமென்பது பழைய மரபு. அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை முன்னோர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இறைவனை...

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸ் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி வீட்டிலிருந்து கடையொன்றுக்குச் செல்வதாக கூறிவிட்டுச்...

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்!

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்! தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று...

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

துமிந்த சில்வா கைது

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியூள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவிக்கின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவூஇ இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை...

புலிய இப்படி பூனை ஆக்கீட்டாங்களே..! (PHOTOS)

தாய்வாநியர்களின்  வாழ்வில் புலிக்கு முக்கிய இடமுண்டு ... புலியை கடவுளாக நினைத்து புலிக்கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன, புலிகளின் சிறு பராயத்தில் இருந்தே பௌத்தமத துறவிகளிடம் வளர்வதால் மனிதர்களுடன் சகஜமாகவே பழகிவிடுகின்றன .... புலிகளுக்குரிய குணமே இவைகளுக்கு...

சென்னையில் பயங்கரம்: ஒரு மாத குழந்தை கொடூர கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட தாய்!!

கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது....

இன்றைய ராசிபலன்கள்: 05.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

ஒரே வீடு…. கணவன், காதலனுடன் வினோத வாழ்க்கை வாழும் லண்டன் பெண்…

ஒரு கணவர் இரண்டு மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பதை கேள்விப்பட்டிருப்போம்… இப்போது நேரடியாகவே பார்த்தும் வருகிறோம். ஆனால் இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த...

3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் (VIDEO)

பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். மைனஸ்-5 டிகிரி...

இலங்கை ஜனாதிபதியின் தலைக்கு ரூபா. ஒரு கோடி பரிசு அறிவித்துள்ள வழக்கறிஞர் சங்கம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்,...

ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தீக்குளித்தவர் மரணம்!

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இன்று (04) காலை தீக்குளித்த மணி என்பவர் உயிரிழந்துள்ளார். தீக்குளித்த...

எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை

அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே...

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! (PHOTOS)

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! இங்கிலாந்தின் Keele பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறியில் பட்டம்பெற்ற Alice Goodwin, பேஷன் துறையில் இருந்த மோகத்தால் முழுநேர மொடல் ஆகிவிட்டார் … அதுவும் அதிகபட்சம்...

இலங்கை அரசை கண்டித்து இளைஞன் தீக்குளிப்பு

இலங்கை அரசாங்கம் யூத்தக் குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியூறுத்தி தமிழகம்இ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளரான கடலூர் நல்லவாடு கிராம இளைஞரான...

இன்றைய ராசிபலன்கள்:04.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

அடம்பன், நெடுங்கேணியில் குடிநீர் விநியோகத் திட்டம்

மன்னாரிலுள்ள அடம்பன் மற்றும் வவூனியாவின் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் 472 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ்...

சர்வதேச உதவிகள் தடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் குற்றச்சாட்டு

சர்வதேச உதவிகளை சிலர் தடுப்பதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச குற்றஞ்சுமத்தியூள்ளார். மன்னார் பிரதேசத்தில்இ இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். தற்போது ஜெனீவா சென்றிருப்பவர்கள்இ இலங்கைக்கு நிதியூதவி வழங்கவேண்டாம் என கூறுகிறார்கள்....

சாரதியின்றி ஓடிய பேருந்து: பீதியில் அலறிய மக்கள் (VIDEO)

போலந்து நாட்டில் கிஸ்மார்க் நகரில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென நிலைகுலைந்து ஓடி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. இதை கண்ட 2 பெண் பயணிகள் எழுந்து...

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? (VIDEO)

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? நாம் வாழும் பூமி உட்பட சூரிய குடும்பத்தில் காணப்படும் சில கோள்களில் உண்டாக்கப்படும் ஒலிகளை பதிவு செய்து அவற்றினை ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.

நிர்வாண சாப்பாடு தயார்! (Photos)

உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்கின்றமைக்காக அதிக கவர்ச்சியாகவோ, அரைநிர்வாணமாகவோதான் சிப்பந்திகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள். ஆனால் Naked Vegan Cooking என்கிற சமையல் நிறுவனம் முற்றிலும் வித்தியாசம் ஆனது. வாடிக்கையாளர்களுக்கு விசேட நிகழ்வுகளுக்காக சமைத்துக் கொடுக்கின்ற...

ஆறு குழந்தைகளை தீயிலிட்டுக் கொன்ற மூவர்.

ஆறு குழந்தைகளை எரித்துக் கொன்ற மூவர் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு தற்பொழுது விசாரணை தொடங்கியுள்ளது. சாட்சியான மெலிசா ஜான்(Melissa John) என்ற பெண் கைதாகியுள்ள தன் காதலனான பால் மோஸ்லீ(Paul Mosley), மைக் ஃபில்போட்(Mick...

உடலுறவில், மார்பகங்களால் காதலனை மூச்சுத் திணற வைத்துக் கொல்ல முயன்ற பெண்!

உடலுறவின் போது காதலனை மார்பகங்களுக்கு இடையே அமுக்கி, மூச்சுத் திணறச் செய்யச் செய்து கொலை செய்ய முயன்றதாக பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் உன்னா நகரைச் சேர்ந்த ஆன்ட்ரியல் கோல்லர் என்பவரை...

வெட்டவெளியில் பட்டப்பகலில் நாயுடன் உல்லாசமாக இருந்த 23 வயது இளம்பெண் கைது!

அமெரிக்காவில் காரா வான்டெரயக்(23) என்னும் இளம்பெண் திறந்தவெளியில் நாயுடன் உல்லாசம் அனுபவித்ததையடுத்து கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா வான்டெரயக்(23). அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான்...

கொழும்பு, ஆனந்தா, நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்​போது இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் கண்ணீர்ப்புகை பிரயோகம் பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைதியின்மையை ஏற்படுத்தும் வiயில் நடந்து கொண்டதால் கண்ணீர்ப்...

வெளியேற்றப்பட்ட மக்களை குடியேற்றியே தீருவோமென பஷில் ராஜபக்ச சூளுரை

ஜெனீவாவூக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்இ வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லைக்கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியூமா என கேள்வி எழுப்பியூள்ள பொருளாதார...

கனடா; ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்!

கனடா ரொறன்ரோ குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த ஐந்து வயதுச் சிறுமி மீது பலாத்கார செக்ஸ்! கனடா ரொறன்ரோ குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறுமி மீது 24 வயது நபர் ஒருவர் பாலியல்...

பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என்பவர் மோசடி துஸ்பிரயோக சம்பவத்தில் கைது

பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்புஇ மருதானைஇ மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (03.03.2013)

மேஷம்: இன்று, சான்றோரின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரம் செழிக்க, கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். ஆதாய பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். ரிஷபம்: இன்று,...

கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் வினோத மனிதர் (VIDEO)

தாய்வான் சமையல்காரரான Chiang Mai என்பவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்து எடுக்கிறார். சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில்...

சனல் 4 காணொளிக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை- ஐ.நா. மனித உரிமை பேரவை

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருக்கும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ எனும் காணொளியை காட்சிப்படுத்துவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச் சபை,...

யாழில் மெஹா ஹிட் இசை நிகழ்ச்சி! (PHOTOS)

யாழில் மெஹா ஹிட் இசை நிகழ்ச்சி! யாழ். இசை விழா 2013 நிகழ்வுகள் நேற்று காலை முதல் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் உள்ள மாநகரசபை பொது மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. சேவா லங்கா...

காரைத்தீவில் ‘புலி’யென்று வேப்ப மரத்தில் ஏறியிருப்பதால் மக்கள் அச்சம்!! (PHOTOS)

அம்பாறை, காரைத்தீவு  பகுதிக்குள் காட்டுப்  புலியொன்று  பிரவேசிததுள்ளது.இதனால் அப்பகுதியில் அச்சமான நிலைமை எற்பட்டுள்ளதுடன்  அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.  காரைதீவு 2 ஆம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்திலேயே இந்த காட்டுப்புலி ஏறியிருக்கின்றது. சுமார்...

அலுகோசுகள் இருவரையும் காணவில்லை

புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு அலுகோசுகளையும் (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) காணவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி வெலிக்கடை மற்றும் போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல்...

இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலைக் குமுறல்

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகில் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்று. இந்த எரிமலையில் இருந்து திடீரென்று கரும்புகையும், சாம்பலும் வெளியேறத் தொடங்கியுள்ளது....