12 பெட்ரோல் குண்டுகள் மீட்பு – விஸ்வரூபத்திற்கு எதிராக சதியா?

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு நேற்று இரவு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும்...

இன்றைய ராசிபலன்கள்: 30.01.2013!

மேஷம் இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில்...

விஸ்வரூபம் திரையிட தமிழகத்தில் அனுமதி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சற்று முன்னர் நீதிபதி குறித்த தீர்ப்பை வழங்கினார். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையினை நீக்கி படத்தை நாளை தமிழகம் எங்கும் திரையிடுமாறு அதிரடி...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

யாழில் 15வயது சிறுமி கடத்தல்

யாழ்ப்பாணத்தில் 15வயது சிறுமியொருவர் இன்றுமாலை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே சிறுமியைக் கடத்தியூள்ளனர். அருள்நேசன் ஆருனியா என்ற மேற்படி சிறுமி செம்மணி பகுதியில்...

இன்றைய ராசிபலன்கள்:29.01.2013

மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று...

மகளின் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை

மகளுடன் பள்ளியில் படிக்கும் அவரது தோழியை பலாத்காரம் செய்தவர் குற்றவாளி என்று விரைவு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்...

குண்டக்க மண்டக்க படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!

வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப்...

கொக்காட்டிச்சோலை படுகொலை தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் நேற்றுபிற்பகல் கொக்கட்டிச்சோலை படுகொலைதின அனுஷ்டிப்பு உணர்வூபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வூகள் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நிகழ்வூ இடம்பெறவிருந்தகலாசார மண்டபம் பொலிஸாரால் பூட்டப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொக்கட்டிச்சோலை...

தந்திமுறைமையை கைவிடத் தீர்மானமில்லை

அஞ்சல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தந்திமுறைமையை கைவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையூம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த முறைமையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவூள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சல் திணைக்களம்...

மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்

சீனாவில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 110 கோடியாக அதிகரித்து உள்ளது.உலகமெங்கும், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, கடந்தாண்டை விட, இவ்வாண்டு அதிகரித்து உள்ளது.சீனாவில், மக்கள் தொகை, கடந்தாண்டு, 135.6 கோடியாக இருந்தது. இது,...

இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைவூபடுத்தத் தீர்மானம்

யூத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்ட பணிகளை விரைவூபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்ளுக்காக இந்திய அரசின் 1400 கோடி ரூபா செலவில் மிகப்பெரிய...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

டுபாயில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்!

டுபாயில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த தனது சகோதரியின் மரணம் தொடர்பில் அவரது தங்கை சந்தேகம் வெளியிட்டுள்ளார். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான அனுபமா என தெரிவிய வந்துள்ளது. இவர்...

தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது -வெளிவிவகார அமைச்சர்

இலங்கை விடயத்தில், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவூக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...

குட்டைப் பாவாடையும், ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் தான் கற்பழிப்பில் சிக்குகிறார்கள்: இங்கிலாந்து எம்.பி பேச்சு!!

டைட்டான உடை, குட்டைப் பாவாடையும் ஹை ஹீல்ஸ் போடும் பெண்களைத்தான் அதிகம் கற்பழிக்கின்றனர் என்று இங்கிலாந்தின் எம்.பி ஒருவர் கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து...

கமலேஷ் சர்மா குழு அடுத்தவாரம் வருகிறது

இலங்கையில் நடைபெறவூள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கென அந்த அமைப்பின் செயலர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக்குழு அடுத்தவாரம் இலங்கை வரவூள்ளது. கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இங்கிருக்கும்...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி ஓய்வூதியம் இழந்தார்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றம்...

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவி

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22)...

ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு

பாடசாலை ஆசிரியர்கள்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சிறுவர்மீதான பாலியல்...

அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மாற்றங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முக்கிய சில மாற்றங்கள் செய்யப்படவூள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்றுமுற்பகல் 11 மணியளவில் நடைபெறவூள்ள வைபவத்தில் ஆறு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பார்கள் என...

வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன -யாழ் ஆயர்

யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெரும்பான்மை பலம் கொண்ட இந்த அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன என யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ்...

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுவன்

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் கலாசாரம் சர்வ சாதாரணமாகி விட்டது. சமீபத்தில் கனெக்டிக்ட் மாகாணம் நியூ டவுனில் ஒரு தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர்...

சுவிஸ், டேவோஸ் கூட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்

சுவிஸ்ட்லாந்தில் உள்ள உச்சிப்பனிச் சறுக்கின் விளையாட்டு தலமான டேவோஸில் 45 நாடுகளில் உள்ள உலகத் தலைவர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் முன்னேற்ற பாதை, அரசியல் சம்பந்தமான...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

இலங்கை இந்திய உறவூ வலுப்பட்டு வருகிறது -அசோக் கே காந்தா

இலங்கைக்கும் இந்தியாவூக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவைப்பாடு உள்ளதாகஇ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 64வது குடியரசுதின நிகழ்வூகள் நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியக் கப்பல் விடுவிப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பல் நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கிணங்க இக்கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியூள்ளது....

மத ஒற்றுமையை நிலைநிறுத்த நடவடிக்கை

தேசிய மற்றும் மத ஒற்றுமையை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சகல கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என அமைச்சர்; நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார். மஹியாங்களையில் நேற்று...

இன்றைய ராசிபலன்: 26.01.2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...

அமெரிக்க உயர்மட்டக் குழுவினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு..

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்டக் குழுவினர் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர்...

அவூஸ்திரேலியக் குழுவின் இலங்கை விஜயம்

அவூஸ்திரேலியாவின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப்பின் தலைமையிலான குழு இன்று இலங்கை வரவூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவானது நாட்டின் பிரதான அரசியல்; கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவூள்ளது....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைப்பு

உலகில் 24 நாடுகளில் சிறுவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இவற்றில் மியான்மார் நாடும் ஒன்றாகும். மியான்மரில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகஇ ஐ.நா சபையூடன், அந்நாடு கடந்த வருடம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த...

பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி

பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட...

இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -அமைச்சர் வாசுதேவ

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும்கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவூக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த புதனன்று புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸஷுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்துக்குமிடையில் கடந்த...

யாழ் பல்கலைக் கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்பு

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரிகாயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் பயிலும் 22வயதான...

அரசியல் கட்சிகளைப் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளையூம் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின்...

8 வயது சிறுவனுக்கு தாயின் சேலையே எமனின் பாசக்கயிறு

தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் அந்த சேலையில் கழுத்து நெரிபட்டு உயிரிழந்துள்ளான். நிவித்திகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவன் காலில் ஏற்பட்ட...