பண்ணையிலிருந்து தப்பிய 15,000 முதலைகள்: பயத்தில் தென் ஆப்ரிக்க மக்கள்

தென் ஆப்ரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து...

இன்றைய ராசிபலன்: 26.01.2013

மேஷம் இரண்டு மூன்று நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக...

போர் குற்றம் புரிந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா விசா மறுப்பு!

இலங்கை இராணுவத்தினர் சிலருக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்லவிருந்தனர். மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க என்னும் அதிகாரியும் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது...

கொழும்பை அதிர வைக்கும் பாடசாலை தமிழ் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்!

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள்...

காத்தான்குடியில் பாம்புமழை

மட்டக்களப்பு காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்றுகாலை பாம்புமழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே பாம்புமழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு...

இன்றைய ராசிபலன்கள்: 25.01.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில்...

மட்டக்களப்பில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் காப்பற்றப்பட்டுள்ளனர். அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்று...

சுவிஸில் 19வருடங்களுக்கு முன் கொலை ஒன்றை செய்த தமிழருக்கு இன்று தீர்ப்பு!

சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி...

கிளிநொச்சியில் மனைவியை வெட்ட கத்தியுடன் துரத்திய பிரதி அதிபர்

லேகியம் உண்டு போதை தலைகேறிய நிலையில் ஆசிரியையான தனது மனைவியை வெட்டுவதற்கு பிரதி அதிபரான நபர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

ரிசானா வாழ்ந்த குடிசையை உடைக்க வேண்டாம்: தாயார்

மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. வீட்டு நிர்மானங்களுக்கு...

இந்தியாவில் “விஸ்வரூபம்” திரைப்படத்தை தடைவிதித்தமைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்

கமல் ஒரு சிறந்த நடிகர், அவரின் திரைப்படத்திற்கு தடை விதிப்பதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு கலைரின் படைப்பு ஒவ்வொன்றும் மதிக்கப்பட வேண்டியவை....

அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்

இன்று காலை அம்பாறையில் 9.17 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் 10.30 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் என சிறிய அளவிலான இரண்டு புவி நடுக்கங்கள் ஏற்பட்டள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எவ்வித...

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமாயின் “சினிசிட்டி” எனும் திரை அரங்கை...

இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு: சந்தேகநபர் தப்பியோட்டம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போர்ட் தோட்டத்தில் இளம் பெண் தொழிலாளி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரினாலேயே பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த...

28 வயது காதலனுக்காக வாழ் முழுதான சொத்தையும் இழந்த 50 வயது பெண்!!!

இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

‘முஸ்லிம்கள் பொதுபல சேனாவுடன் பேசவேண்டும்’ – இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்....

விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை

சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் நாள்வரை திரையிடப்படக்கூடாது என உத்திரவிட்டிருக்கிறது. இஸ்லாமியர்களை விஸ்வரூபம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்கவேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள்...

புதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்! -புதிய ஆய்வு

பொதுவாக திருமணம் முடிந்து ஹனிமூனுக்குச் செல்லும் தம்பதிகள் அனைவரும் ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்லுவதுண்டு. இதனாலேயே வீடுகளில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை...

இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்

இலங்கையூடனான உறவூகளை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. இலங்கையில் அதிகளவூ முதலீடு செய்வதற்கும் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம் இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் மிச்அசல் சிசன் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இந்தக்...

இன்றைய ராசிபலன்கள்:24.01.2013

மேஷம் பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும்....

மேலும் புலிகள் கைதாகவூள்ளதாக இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறார் த.வி.கூ செயலர்

மேலும் 1400 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யபட உள்ளனர் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்றையதினம் விடுத்துள்ள அறிக்கையில்இ இக்கூற்றில்...

ஒரே நாளில் 8710 பேரை கட்டி அணைத்து சாதனை!

ஒரே நாளில் 8710 பேரை அணைத்து (கட்டிபிடி வைத்தியம்) புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்க இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். டேவிட் பார்சன்ஸ் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர் 2 வருடங்களுக்கு முன்...

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி சென்னையில் டெசோ கூட்டம்!

ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னை, அறிவாலயத்தில் கூடுகிறது. டெசோ மாநாடு நடத்தி அதன் தீர்மானங்களை ஐ.நா.விடம் ஸ்டாலின்...

கர்ப்பத்தின் மகிழ்ச்சியை கணவனுடன் சேர்ந்து வெளிப்படுத்திய பாடகி ஷகீரா!! (PHOTOS)

பாடகி ஷகீராவும் இப்போது நிறை மாத கர்ப்பம், பல மாதங்களுக்கு பிறகு படங்களில் தெரிந்த ஷகீரா தாய்மைக்கு தயார் நிலையிலே இருக்கிறார். கணவர் Gerard உடன் சேர்ந்து சில படங்களையும் ரசிகர்களுக்காக வெளியிட்டிருந்தார்.. அளவான...

இலங்கையின் தேசிய கொடியை அகற்றி மலேசியாவில் ஆர்ப்பாட்டம்

மலேசியாவிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரை மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி (23) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின்...

பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்!

பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை...

நிர்வாண கோலத்தில் இருந்த இளம்ஜோடி கைது

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில்...

தூக்கு போட்டு தற்கொலை செய்த மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன்!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன் ஒருவர் குடும்ப பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் அருகே கொரட்டி பகுதியை...

வட்டிக்கு கொடுக்கும் முதலாளி கொலை?

வட்டிக்கு கொடுக்கும் முதலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெல்லவ எத்திலியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு இலட்சம் ரூபாவை வட்டிக்கு வாங்கிய ஒருவரே அந்த பணத்தை மீளக்கொடுக்காமல் அவரை கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட...

பிரிட்டிஷ் பெண்ணுக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் மரண தண்டனை!

போதைப் பொருட்களை கடத்தினார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்திலிருந்து பாலித் தீவுக்கு விமானத்தில் வந்திறங்கிய லிண்ட்சே சாண்டிஃபோர்ட் ஐந்து கிலோ...

இன்றைய ராசிபலன்:23.01.2013

மேஷம் இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம்...

தூக்க பிரச்சினைக்கு சில தீர்வுகள்

தூக்கப் பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணம் அதிக வேளைப்பளுவும், மனஅழுத்தமும் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை ஒரு சில செயல்களின் மூலம் சரி செய்யலாம். 1. பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக...

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட முழு நிர்வாண படப்பிடிப்பு (18+ படங்கள்)

படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள்...

போலி ஆவணங்கள் தயாரித்து பெண்களை சவுதிக்கு அனுப்ப முயன்ற முகவர் கைது

பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவென போலி ஆவணங்களை தயாரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய ஊழியர் ஒருவர் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விமான நிலைய பிரிவு அதிகாரிகள் குறித்த...

சிறிதரன் எம்பிக்கு சோதனை மேல் சோதனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று (22) இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக...

பிரபாவை திருமணம் செய்த போது மதிவதனி மூன்று மாத கர்ப்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பொறுப்பில் கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள், ஆபாச வீடியோக்கள், யுவதிகளின் புகைப்படங்கள் போன்றன இரு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப்...

மிஹிந்தலைப் பகுதியில் ரவைகள் மீட்பு

அநுராதபுரம் மிஹிந்தலை மஹகந்தராவ வாவி பகுதியிலிருந்து ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. மஹகந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருமலை பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கு அருகிலிருந்தே இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜு ரவைகள்...