தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்!

தமிழர்களின் திருநாளாம் இந்த இனிய பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இன்றைய நாளில் சந்தோசம் பொங்கிட எமது வாசகப் பெருமக்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் NITHARSANAM இணையம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும்...

ரொறன்ரோ சகோதரிகளின் விடுமுறையை விவகாரமாக்கிய புளோரிடாப் பொலிஸார்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று மியாமி கடற்கரை. ஆண்டுதோறும் விடுமுறைக் காலங்களில் கனடிய மக்கள் பலர் அங்கு செல்வதும், பலர் உல்லாசமாக அங்கே பொழுதைக் கழிப்பதுமுண்டு,...

குழந்தையை சுற்றி வளைத்த பாம்பு: ஹீரோவாக மாறிய தாய்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் திரேஸ் கார்ட்டெர். இவருக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் பூனை சத்தம் போட்டு கொண்டே இருந்தது. அப்போது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

313 முன்னாள் LTTEயினர் உறவினர்களிடம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 313 பேர் தைப்பொங்கலை முன்னிட்டு உறவினர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கந்தக்காடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 313...

வல்வெட்டித்துறை இளைஞர்களால் வானில் பறக்க விடப்பட உள்ள பிரமாண்ட பட்டம்! (Photos)

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை மற்றும் அயலூர் இளைஞர்களால் வருடா வருடம் பட்டம் விடும் போட்டி நடாத்தப்படுவது யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வேவில் இளைஞர்களால் கட்டப்பட்ட 35 அடி 3அங்குலம் கொண்ட...

வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ்சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்!

செஞ்சோலை வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது....

யாழில் மக்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த காதலர்கள்

இரு காதலர்கள் தாம் சந்திக்கும் வழமையான இடத்தில் ஒதுங்கி நின்று தாம் கொஞ்சி கொஞ்சி ஊடல் ஆடி பேசிக் கொண்டிருந்தனர் ஒருவர் அரவணைப்பில் ஒருவர் மெய் மறந்திருக்க இதனை கவனித்து வந்த குசும்புகாரர்கள் இவர்களை...

பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கைச்சாத்து

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மஷிச்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார். குறித்த பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த அறிக்கைப் பத்திரம்...

மேர்வின் சில்வா பதவி விலகினார்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த தாகவும்...

றிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காணொளி! -VIDEO- (இதய பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக் சவூதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி அடங்கிய காணொலி உலகெங்கும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை றியாத்தில் பொது இடமொன்றில் வைத்து, றிசானாவுக்கு சவூதி அரேபிய...

இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை தீர்ப்பு

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு...

பலநூறு பெண்களை நாசம் செய்த செக்ஸ் குற்றவாளி

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தனது வாழ்நாளில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஜிம்மி சவைல், பிரபல ஆங்கில தொலைகாட்சி தொகுப்பாளர். பிபிசி ஆங்கில தொலைகாட்சியில்...

சீனாவில் கடும் மழை மற்றும், நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலி

சீனாவில் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. சீனாவின் யுனான் மாகாணத்தில் கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி மேற்படி மாலுமி உட்பட 20 பேர் எம்.வி ஒரன என்ற யூ.எ.யி...

விமான இறக்கையில் சுற்றியிருந்த மலைபாம்பு

ஆஸ்திரேலியாவின் qantas விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் (quantas ) QF191 விமானம் ஒன்று கைரேன்ஸ் (cairns )...

சிறுமி கற்பழிக்கப்பட்டு உயிருடன் எரிப்பு

உத்திர பிரதேச மாநிலம் பரிதாபாத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை அச்சிறுமி...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஒரே விமானத்தில் பயணித்த இரு துருவங்கள்

மதுரைக்கு வந்த 7.40 ஜெட் நிறுவன விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பயணம் செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள...

பெண்களால் தான் “செக்ஸ்” உறவை சிறப்பிக்க முடியும்:ஆய்வில் தகவல்!!!

செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப்பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம். அப்போதுதான் அந்த உறவு சீராகவும்,...

களுத்துறையில் மாணவனும் மாணவியும் நிர்வாண கோலத்தில் கைது!

களுத்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிர்வாணமாக இருந்த 15 வயது பாடசாலை சிறுவனையும் அதே வயதுடைய மாணவி ஒருவரையும் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் தங்கியிருந்த...

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம்...

ஜனவரி 25-ம் தேதி விஸ்வரூபம் திரைக்கு வருகிறது

விஸ்வரூபம் திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:- விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளுக்கு வருவதில் கடந்த சில வாரங்களாக சிக்கல்கள்...

போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிய இரு கைதிகள் சுட்டு கொலை

மலேசியாவில், போலீசாரின் கண்களில், மிளகாய் பொடியை தூவி, தப்பித்து சென்ற கைதிகளில் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மலேசியாவின், பினாங்க் பகுதியை சேர்ந்த, ஒன்பது கிரிமினல் குற்றவாளிகள், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, இரண்டு நாட்களுக்கு...

35 மில்லியனாக உயர்ந்த கனடாவின் சனத்தொகை!

கனடிய சனத்தொகை 35 மில்லியனாக உயர்ந்து விட்டதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. ஜி-8 நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பெருமையினைப் பெற்றுள்ளது கனடா. இதில் கனடிய குடிமக்களின் இயற்கையான பங்களிப்பு பெருமளவில்...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் கொழும்பு சுற்றுலா (வீடியோ! VIDEO)

இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்கள் 100 பேரும் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்ற அவர்களில் சிலரது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம்... http://www.tamilmirror.lk/ஏனையவை/videos--audios/56558-2013-01-09-14-02-08.html

இலங்கையரை கொலை செய்த இங்கிலாந்து சிறுவனுக்கு 3 வருட சிறை!

இங்கிலாந்தின் நோர்த்பீல்ட்ஸ் – லெய்ஸெஸ்டர் பகுதியில் 41 வயதான பொன்னுதுரை நிமலராஜ் என்ற இலங்கை பிரஜையை கொலை செய்த குற்றத்திற்காக சிறுவன் ஒருவர் மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 வயதான குறித்த சிறுவன்...

மட்டக்களப்பில் கைதான போலி மருத்துவரைப் பற்றி வெளியாகியுள்ள பல திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான...

வவுனியாவில் 14 வயதில் காணாமல் போனவர் 22ஆவது வயதில் வீடு திரும்பினார்

வவுனியாவில் 8 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மீண்டும் திரும்பிவந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஷ்குமார் என்பவரே இவ்வாறு காணாமல் போன நிலையில்...

ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றம், மனோகணேசன் கண்டனம்

திருகோணமலையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தௌpவற்ற தகவல்கள் வெளியாகியூள்ளன. அவரது பராமரிப்பில்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

49 ஈரோ கொடுத்து ஐரோப்பாவிற்குள் பயணம் செய்யலாம்- எயர் பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு!

பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விமான பயண சீட்டுகளை மலிவு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ரிசானாவுக்கு மரண தண்டனை உறுதி – டாக்டர்

சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார். முன்னர் ரிசானாவுக்கு...

அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்

2013-01-06 00:28:55 யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன்... இவ்வாறு...

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)

3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து விட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை...

TV பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞன் தற்கொலை

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்டிருந்த சர்ச்சையைத் தொடர்ந்து கோபமடைந்த செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வீதியைச் சேர்ந்த சிவராசா சிஞ்துஜன் (வயது 17) என்ற...

இலங்கை அகதி ஆஸியில் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் புகழிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களில் ஒருவர் வார இறுதியில் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாகவே இலங்கை அகதி தற்கொலை செய்து...