நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் : கலைஞர் மேடையில் ரஜினி

“ரஜினியை நேரடியாகதான் அரசியலுக்குள் இழுக்கக்கூடாது. மறைமுகமாக அரசியலுக்கு இழுப்பதில் தவறு இல்லை”என தி.மு.க. தலைவர் கருணாநிதியும், “நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி” என்று ரஜினிகாந்தும் ஒரே மேடையில் கூறியுள்ளனர். மத்திய...

இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிவப்பு மழையின் மாதிரிகள்

கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த சிவப்பு மழையின் மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக இங்கிலாந்திலுள்ள காடிப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெலிகந்த பகுதியில் பெய்த சிவப்பு மழையிலிருந்து...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

பாதாள உலகக்கோஷ்டி உறுப்பினர் ‘போம்ப சிர’ கொலை!

பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் 'போம்ப சிர' என அறியப்பட்ட ஒருவர் இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இரத்மலானையிலுள்ள ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார்...

நோர்வே கண்டேனரில் புலிகளுக்கு வந்த FM ரேடியோ ஒலிபரப்பிகள்!

சமாதான காலத்தில் நோர்வே நாட்டில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ரேடியோ ஒலிபரப்பிகள் இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இயங்கி வந்த புலிகளின் குரல் வானொலிக்கு நோர்வே நாட்டில் இருந்து ஒரு கண்டேனர் வந்துள்ளது. நோர்வே நாட்டின்...

இத்தாலி, பெர்லுஸ்கோனி விவாகரத்து: மாதம் 40 லட்சம் டாலர் ஜீவனாம்சம்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கான ஒப்பந்தத்தின் அங்கமாய் அவருக்கு மாதா மாதம் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் டாலர் ஜீவனாம்சம் கொடுத்துவர சம்மதித்துள்ளார். சில்வியோ பெர்லுஸ்கோனி இளம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

யாழ். பல்கலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சக மாணவர்கள் நால்வர்...

கள்ளத் தொடர்பில் குழந்தையை பெற்று நிலத்தில் புதைத்த தாய் கைது!

அக்கரைப்பற்று – ஆலிம்நகர் பிரதேசத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து நிலத்தில் புதைத்த இளம் தாய் ஒருவரை இன்று சனிக்கிழமை காலையில் கைது செய்ததுடன் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு...

மகேஸ்வரனின் சகோதரர் மீது அசிட் வீச்சு..

முன்னாள் யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இவர், கொழும்பிலும்...

வவுனியாவில் தீரென்று பெய்த பச்சை மழை..

மீன்மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழை, முதலை மழை இவற்றின் தொடர்ச்சியாக வவுனியாவில் பச்சை மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பச்சை மழை மதவாச்சி – வவுனியா பிரதான வீதியில் அமைந்துள்ள யக்காவெள கிராமத்தில்...

முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க நடவடிக்கை

புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் தமது குடும்பத்தாருடன் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என புனர்வாழ்வூ ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆராய்ச்சி...

டீல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழப்பு

இந்தியா, புதுடில்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவூன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு...

புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் தமிழர்கள் மீது வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்க முயன்றதாக குற்றம்சாட்டி கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இரு இலங்கை தமிழ்ர்கள் தொடர்பான வழக்கு மீதான முதல் விசாரணை அமெரிக்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் நடராஜா (36),...

விகாரையிலுள்ள அறையில் வைத்து சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய பிக்கு!

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15...

தாய்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள விடுதியொன்றில் தகராறு ஏற்படுத்தி கொண்ட 24 இலங்கை இளைஞர்கள் தாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த...

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி!

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்க விடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு...

புலிகளுக்கு மாதாந்தம் 5 மில்லியன்களை வழங்க உடன்பட்ட ராஜீவ்காந்தி.. – விக்கிலீக்ஸ் தகவல்

இந்து- லங்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்கான நட்டஈட்டை தருவதற்கு அப்போதைய இந்திய பிரதமா ராஜீவ் காந்தி இணங்கினார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

இலங்கையின் வடக்கே கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக தகவல்

இலங்கையின் வடக்கே கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

இணையத்தில் செக்ஸ் தேடுவதில் இலங்கைக்கு முதலாமிடம்,

இணையத்தில் கூகுள் பக்கம் சென்று ´செக்ஸ்´ என்ற சொல்லை அதிகம் தேடும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கூகுள் போக்குகள் என்ற ஒரு பொது வலை வசதியில் இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸ் என்ற...

பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று சிறிபுர, முதுன்கம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும்...

நித்திரை தூக்கத்தில் லொறியை இராணுவச் சாவடிக்குள் செலுத்திய சாரதி..

வவுனியா, கனகராயன் குளத்திலிருந்து 215 மீற்றர் தொலைவில் உள்ள வீதியோர சேதனைச் சாவடியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். இன்று...

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளரான கவிஞர் புதுவை இரத்தினதுரை இராணுவத்தின் தடுப்புக்காவலில்?..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ளதாக சிங்கள ஊடகமொன்றை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள...

பாக்.: குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை..

பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர்...

இணையம் மூலம் பண மோசடி: 100 சீனர்கள் இலங்கையில் கைது

இலங்கையில் இணையதளம் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 100 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தலைநகர் கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் பொலிசார் மேற்கொண்ட இரவுநேர சிறப்பு தேடுதல் வேட்டையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

சிசுவின் சடலத்துடன் தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய தாய்..

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில் 21பேர் இன்று நாடு திரும்பினர். இந்த குழுவில், உயிரிழந்த தனது இரண்டு மாத சிசுவுடன் இலங்கை வந்தடைந்த பெண்ணொருவரும் அடங்குகின்றார். வவுனியாவைச் சேர்ந்த மேற்படி பெண்ணின்,...

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழு ஆதரவு தரும் : ராஜபக்சவிடம் பிக்ரம் சிங் உறுதி!

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ...

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மனிஷா கொய்ராலா..

புற்றுநோய் பாதித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்திருக்கும் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு, கருப்பையில் புற்றுநோய் பாதிப்பு...

அரிசியலில் ஈடுபடுமாறு பிரதம நீதியரசருக்கு பொன்சேகா அழைப்பு..

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை தீவிர அரசியலில் ஈடுபடும்படியும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அவருக்கு உதவ தான் விரும்புவதாகவும் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமாக சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்....

‘நித்யஸ்ரீயின் கணவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்’…

பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மகாதேவனின் தாயார், சில மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதையடு்த்து...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

வெள்ளத்திலிருந்து தப்பிய யானைகள், ரெயில் மோதி பலி!!

காட்டு வெள்ளம் காரணமாக பொலநறுவ மாவட்டம் மின்னேரியா யானைகள் சரணலாயத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டமொன்று ரயில் பாதையை கடக்க முற்பட்டவேளை ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும் இரு யானைகள் காயங்களுடன் காட்டுக்குள்...

அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்…

அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கபபட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கடலோரம் பல்வகை இனப் பாம்புகள் பெரும் எண்ணிக்கையில் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை சிகப்பு, ஊதா மற்றும்...

சுரேஷ் எம்.பி அரசியல் கோமாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வர்ணிப்பு…

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்வின் எழுச்சியை (திவிநெகுமவை) ஆதரிப்பார்களேயானால், அவர்கள் கோமாளிகள் எனக் கூறியிருக்கும் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன், தான் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக்...

சென்னையில் நான்கு புலிகள் கைது.., வெடி குண்டு தயாரித்ததற்கான ஆதாரங்களும் மாட்டின…

புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் தங்கியிருந்த நான்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், பொழிச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம், நடத்தப்பட்ட சோதனையின் போதே,...

பிரபல பாடகர் நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை

பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று(20.12.12) வியாழக்கிழமை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அவருக்கு வயது 40. நித்யஸ்ரீ பழம்பெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாளின் பேத்தியாவார். கர்நாடக இசைப் பாடகியான...

குஜராத்தில் பாஜக!, ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!

இந்தியாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் நான்காவது முறையாக...