புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தலைமறைவு!!

பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர் புலிகளுக்கு உதவியும் ஒத்தாசையும் பரிந்துள்ளார் என சந்தேகிக்கப்படும் இந்த சப் இன்ஸ்பெக்டர் இப்போது தலைமறைவாகியுள்ளார் அண்மையில் கைது செய்யப்பட்ட...

தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி

தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளைசெய்து தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது இந்தியா. இலங்கை பிரச்சினை தொடர்பில் முதல்வர் கருணாநிதிமீது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தவேண்டும் இவ்வாறு பெரியார் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி...

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை இக்கட்டான...

காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது

காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம்...

போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கைர் இருவர் கைது

இளையான்குடி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போட்டிற்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் 2பேர் கைது செய்யப்பட்டனர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தில் இருந்து 2பேர் பாஸ்போட் கேட்டு விண்ணப்பித்தனர் திவாகரன்...

வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு பணிப்புரை

வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதேவேளை, இம்மருந்துக் குப்பிகள் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டு தமக்கு உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமென...

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்;புப்பிரிவு அமைக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு;பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் திகதிமுதல் அமுலுக்கு வரும்வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் வெற்றி பெறுவேன் -எஸ்.பி.திஸாநாயக்கா

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை ஆனல் ஜனாதிபதித் தேர்தலில் நான்போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவருமான எஸ்;.பி.திஸாநாயக்க...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவன் நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு

பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர் ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். விளையாடுவற்கு பட்டம் ஒன்றை வாங்கித்தருவதாக கூறி ஆசைக்காட்டி மேற்படி சிறுவனை...

மரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மீண்டும் இம்மாதம் 7...

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 18 பேர் காயம்

கண்டி பேராதனை வீதியில் இரண்டு பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால்...

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய!

இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் த வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைத்து உரையாற்றிய அவர்,...

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம்பேர் தப்பிச்சென்றுள்ளனர் -வவுனியா அரசாங்க அதிபர்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம் பேர்வரை தப்பிச்சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த தகவலை வெளியிட்ள்ளார் தம்மால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த...

ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட இராணுவத்தளபதிகள் இலங்கையிடம் பயிற்சிகளை கோரியுள்ளனர் -இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய

அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் பயிற்சிகளை கோரியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் எவ்வாறு பயங்கரவாதிகளை இல்லாதொழித்தது என்பது குறித்து ஆராயும்...

புலி உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் -குற்றப்பிரிவு திணைக்களம்

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

வன்னியில் இருந்துகொண்டு அரசுக்கு எதிரான செய்திகளை வழங்கிய ஐந்தாவது மருத்துவரும் விடுதலை

புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வன்னிப்பகுதி இருந்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் அரசாங்கத்திற்கு இழிவுகளை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 5வது தமிழ்...

இன்றுகாலை கைது செய்யப்பட்ட பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின் விடுதலை

இன்றுகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இதுதொடர்பில் கருத்துரைத்த பாக்கியசோதி சரவணமுத்து வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய...

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று பொறுப்பேற்பு

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 300வயோதிபர்கள் இன்று அங்கிருந்து பொறுப்பேற்றுச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வகையில் 300வயோதிபர்கள் இன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா...

உரும்பிராய் அச்செழுவில் வெடிச்சம்பவம் சிறுவன் பலி இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு மர்மப்பொருள் ஒன்றை சிறுவர்கள் எடுத்து அதனை உடைக்கமுற்பட்டபோது அது வெடித்ததில் 11வயது சிறுவன் ஒருவர் மரணமானார் ஒரேகுடும்பத்தைச்சேர்ந்த மற்றுமொரு சிறுவனும் சிறுமியும் படுகாயமடைந்தனர் என சுன்னாகம்...

குற்றத்தடுப்பு பிரிவினரால் பாக்கியசோதி சரவணமுத்து விமான நிலையத்தில் வைத்து கைது

மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன வெளிநாடொன்றில் இருந்து கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முனைந்தபோது...

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

பலலேகம திறந்த வெளிச் சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு முதற் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலை தணைக்களம் தெரிவித்துள்ளது திறந்த வெளிச் சிறைச்சாலையில் தங்கியுள்ள 500 பேர் புனர்வாழ்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக...

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் -சஜித் பிரேமதாஸ

அரசாங்கத்தின் வன்முறைகளிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஜித்  பிரேமதாஸ தெரிவித்துள்ளார் தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஆளும்...

வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகரான வாஸ் குணவர்த்தனவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலபே உயர் தொழில்நுட்பக் கல்லூரியின்...

புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி அங்கத்தவர் கைது

புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த சமயம் கைது...

15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய கடற்படை வீரர் தலைமறைவு!

கடற்படை வீரர் ஒருவர் 15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் ஹக்மன பிரதேசத்திலுள்ள எல்லேபொல என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்கள் பிரத்தியோக வகுப்பொன்றில் கலந்து...

மதுரங்கேணி விவசாய காணி பிரச்சினை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதுரங்கேணிக்குள காணிப்பிரச்சினை பல நெடுங்காலமாக இருந்துவந்த ஒன்றே 1986ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் அதேநேரம் அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து...

நலன்புரி நிலையங்களில் காணாமல் போயுள்ளதாக நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள்!

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனிதஉரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த...

பாதாள உலகக்குழுவினருக்கு புலிகள் ஆயுதப்பயிற்சி வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்

தெற்கில் இயங்கிவரும் பாதாள உலகக்குழுவினருக்கு விடுதலைப்புலிகள் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது கடந்த காலங்களில் வன்னிக்கு சென்று குறித்த பாதாள உலகக்குழுக்கள் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்பு..

இராணுவ வீரர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கப்டன்   மற்றும் சிப்பாயை சிறைச்சாலையில் பிரத்தியேகமான சிறையொன்றில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளபோதும்...

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் நெஞ்சுவலியால் மரணம்..

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முந்தினம் சனிக்கிழமை பலாங்கொடையில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரத்மலவின்ன மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்...

பால் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யவே புதிய சட்டங்கள்..

பால் தரும் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகின்றது இதனைத் தடுப்பதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அச்சட்டங்கள் பால்மாடுகளை அறுப்பது மற்றும் அதற்குரிய தண்டனைகள் பற்றியே...

கத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மத்துகம மனிக்கொட ரப்பர் தோட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. நவுத்துடுவை மாணிக்கொடையைச் சேர்ந்த ஆர். சாந்தினி நயனா (வயது-21) என்னும் அழகிய இளம்...

கல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி முற்றுகை இரு நடிகைகள் உட்பட 7பெண்கள் கைது!

கல்கிஸ்ஸையிலுள்ள விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருநடிகைகள் உட்பட 7பெண்களை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுகேகொடை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் ஹோட்டலொன்றில் முன்னெடுக்கப்பட்ட...

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது

சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின்...

பௌத்தலோகா மாவத்தையில் மரணமான மலையக யுவதிகளின் வழக்கில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து சடலமாக கைப்பற்றப்பட்ட நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய முள்ளுக்காமம் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது....

தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரிட்டிஷ் தூதரகம் உதவி

இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவிசெய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கின்றது. குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு...

விடுதலைப் புலிகளுக்கு உணவு மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கிவந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது

மன்னார் மற்றும் வில்பத்து பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்து வந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிமல்...