இரயில் நிலையத்தில் உறவு வைத்துக்கொண்ட காதல் ஜோடி: வலைபோட்டு தேடும் பொலிசார்…!!
பிரித்தானியாவின் Malton ரயில் நிலையத்தில் உறவி வைத்துக்கொண்ட காதல் ஜோடியை அப்பகுதி போலிசார் வலை போட்டு தேடி வருகின்றனர்.
வடக்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Malton ரயில் நிலையத்தில் புகுந்த 2 இளம் ஜோடிகள் அங்கிருந்த பயணிகள் முகம் சுழிக்கும்படி நடந்துகொண்டுள்ளனர்.
நடைபாதையில் சிறுநீர் கழித்த இளைஞரை பாராட்டிய இன்னொரு இளைஞன் அங்கிருந்த குப்பைத்தொட்டியை நகர்த்தி நடைபாதையில் இட்டு மிதித்துள்ளார்.
இதனிடையே ஒரு ஜோடி அங்கிருந்த பயணிகள் முன்னிலையில் அருவருப்பால நடந்துகொள்ள துவங்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று அருகாமையில் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடத்தில் அந்த ஜோடி உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே போக்குவரத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சம்பவ பகுதிக்கு சேரும் முன்னரே அந்த 2 ஜோடிகளும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ரயில் நிலையத்தில் அழிச்சாட்டியத்தில் ஈடுபட்ட அந்த 2 ஜோடிகளின் மொத்த நடவடிக்கையும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமராக்களில் பதிந்துள்ளன.
அந்த பதிவுகளை சோதனையிட்ட பொலிசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அந்த நபர்கள் குறித்து கூடுதல் தகவல்கள் அறியவரும் பொதுமக்களும் பொலிசாரை தகவல்கள் தந்து உதவுமபடியும் வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating