ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து புகழ் பெற்றவர்கள் இங்கு குறைவு தான்....

கொரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும் !! (உலக செய்தி)

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா். கடந்த ஜனவரி,...

இந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு!! (உலக செய்தி)

மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா். இந்த ஊரடங்கு புதன்கிழமை (ஏப்.14) இரவு 8...

தங்க நகரம் கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)

எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி...

நோய் தடுக்கும் தாம்பூலம்!! (மருத்துவம்)

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கி.மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை...

சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் !! (உலக செய்தி)

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல் தலைவா் உள்பட 25 போ் பலியாகினா்....

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை அதிகரிப்பு!! (உலக செய்தி)

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு...

கொரோனா வைரஸால் 2,249,873 பேர் மரணம் !! (உலக செய்தி)

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,249,873 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 104,010,950 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 2,249,873 போ்...

டிரம்பின் ரகசிய ஒலிப்பதிவு வெளியானதால் அதிர்ச்சி !! (உலக செய்தி)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை “கண்டுபிடிக்க” கூறியதாக சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் வெறும் 11,780...

தேசிய கீதத்தை மாற்றிய நாடு…. !! (உலக செய்தி)

இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது....

15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி!! (உலக செய்தி)

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 இலட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும்...

டிரம்ப்பின் முறைப்பாடு நிராகரிப்பு!! (உலக செய்தி)

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தோ்தல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தோ்தல்...

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இயக்கப்படும் பஸ்கள்!! (உலக செய்தி)

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்,...

மசூதியொன்றில் இடம்பெற்ற பயங்கரம்! – 16 பேர் பலி!! (உலக செய்தி)

பங்காளதேஷில் மதவழிபாட்டு தளத்தில் இருந்த ஏ.சி.க்கு செல்லும் கியாஸ் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில்...

ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை !! (உலக செய்தி)

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமாவில் தேடுதல் வேட்டை நடத்தினர். கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல்...

கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி!! (உலக செய்தி)

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை...

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா!! (உலக செய்தி)

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட்...

இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் !! (உலக செய்தி)

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், 8 வடகிழக்கு மாநிலங்களில்...

கொரோனா மருந்து ஆராய்ச்சியில் முன்னேற்றம்!! (உலக செய்தி)

கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மருந்து ஆராய்ச்சியில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவக் கூடிய 6 மருந்துகளை பிரிட்டனின் லாசன் ஹெல்த்...

நளினி, முருகன் சந்திக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு !! (உலக செய்தி)

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன் சந்தித்துப் பேச அனுமதி வழங்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை...

38 கோடி ரூபா போதைப்பொருள் கடத்திய நபர் கைது!! (உலக செய்தி)

கனடாவிலிருந்து 38.10 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதாக இந்திய லொரி ஓட்டுநரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனா். கனடாவின் ஒன்டரியோவில் இருந்து அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லொரியை...

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 332,424 ஆக உயர்வு !! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30 ஆம் திகதியுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு...

கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை! (உலக செய்தி)

இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் வலியுறுத்தல் மூலம் கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருவதும், அதைத் தடுக்க வேண்டிய...

காற்றின் மூலமே பெரும்பாலும் கொரோனா பரவல்? (உலக செய்தி)

கொரோனா நோய்த்தொற்று காற்றின் மூலமாகப் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நோய் பொரும்பாலும் காற்றின் மூலமே பரவுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின்...

இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று!! (உலக செய்தி)

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி ஆகிய...

4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் !! (உலக செய்தி)

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் வருகிற ஜூலை 5 ஆம் திகதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி...

உலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி !! (உலக செய்தி)

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,432,370 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169...

விலை உயர்ந்த விவாகரத்து!! (உலக செய்தி)

உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன ஜனாதிபதி ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன்...

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்! (உலக செய்தி)

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன....

கொரோனா தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்! (உலக செய்தி)

பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டியாகோ ஆஸ்பத்திரி உறுதி...

எச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்!! (உலக செய்தி)

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு...

கொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்!! (உலக செய்தி)

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69 ஆயிரமாக உள்ளது. இதன்படி உலகில் இதுவரை 6,059,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 369,126...

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!! (உலக செய்தி)

நாடு தழுவிய பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. நாடு தழுவிய ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாநில முதல்வர்களுடன்...

வுகான் சந்தையில் கொரோனா உருவாகவில்லை – புதிய குழப்பம்? (உலக செய்தி)

கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன....

தமிழகத்தை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா் !! (உலக செய்தி)

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தெலுங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீா் வியாழக்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது. சென்னை மக்களின் தாகத்தைத் தீா்க்க தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திரத்தில் உள்ள கண்டலேறு...

வங்கியில் 100 கோடி மோசடி!! (உலக செய்தி)

ஹரியாணா மாநிலம், கா்னால் பகுதியைச் சோ்ந்த பாசுமதி அரிசி ஆலையின் நிா்வாக இயக்குநா்கள் 3 போ், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100 கோடி மோசடி செய்தததாக மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) வழக்குப்பதிவு...

கொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை!! (உலக செய்தி)

கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ‘நோவாவேக்ஸ்’, தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை அவுஸ்திரேலியாவில் மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக...

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!! (உலக செய்தி)

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா...

இந்தியாவில் கொரோனாவால் 4337 பேர் பலி!! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை...