மூளைக்கு புத்துணர்ச்சி தரும் துளசி!! (மருத்துவம்)

துளசி ஒரு மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயில்...

40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்…!! (மருத்துவம்)

ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக நேர்ந்த ஒரு நோய்க்குறியாக இருந்தது. இன்று அது இளவயதினரைக் கூட தாக்கும் ஒரு கொடிய...

வானவில் உணவுகள்!! (மருத்துவம்)

உணவு முறை மாற்றம்! மனித உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது இரண்டு மூன்று வேலைகளைச் செய்து கொண்டிருப்பவை. ஆனால், கல்லீரல் மட்டுமே ஏறக்குறைய 3500 வகையான உடலியங்கியல் செயல்பாடுகளைச் செய்து...

மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்! (மருத்துவம்)

நம்மைச் சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகளே பொதுவாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் என்பது சிறியவர் முதல் பெரியவர் யாரை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் தாக்கலாம். மேலும், மன அழுத்தம்...

நலம் காக்கும் பருப்பு வகைகள்!! (மருத்துவம்)

வேர்க் கடலை வேர்க்கடலை பருப்பு வகையை சார்ந்தது. வேர்க்கடலை செடியின் கனியாக நிலத்திற்கு அடியில் வளரும். வேர்க்கடலை, ஒரு நீண்ட காலப் பயிராக விளைவிக்கப்படுகிறது. இதனை ஒரே பயிராக வளர்க்கலாம், அல்லது அதை மற்ற...

சுவாசத்தை சீராக்கும் நொச்சி இலை! (மருத்துவம்)

பலருக்கும் தெரிவதில்லை. இவை கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தற்போது சிட்டிகளிலும் இந்த இலைகள் விற்கப்படுகின்றன. * இந்த இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சளியினால் ஏற்பட்ட சுவாச அடைப்பு...

இதயம் காப்போம்!! (மருத்துவம்)

ஒரு மனிதன் உயிர்வாழ, ஆதாரமாக இருப்பது இதயம். ஆனால் அந்த இதயத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்துகிறோமா என்றால், கேள்விக்குறிதான். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதயநோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில்...

தலை முதல் பாதம் வரை! (மருத்துவம்)

சமீப காலமாகவே மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம்மை சுற்றி ஆரோக்கியமற்ற சூழலே பெரும்பாலும் நிலவிவருகிறது. இந்த சூழலிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களே...

ஷ்ரத்தா ஸ்ரீநாத்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!! (மருத்துவம்)

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்தில் திறமையான நடிகை என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரத்தா நாத். காஷ்மீரில் பிறந்தவரான ஷ்ரத்தா நாத் கன்னடத்தைத் தாய்மொழியாகக்...

சமைக்கும் முறைகள் நன்மைகளும் தீமைகளும்!! (மருத்துவம்)

குடும்பத்தின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவுசெய்வதில், உணவை சமைக்கும் முறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. உணவு பார்வைக்கு அழகாகவும், சுவை மிகுந்ததாகவும் இருப்பின் உண்ண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளைப்...

மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)

அனுபவத்துக்கும், கோட்பாட்டுக்கும் இடையேயான உறவு, குறிப்பாக அறிவியல் துறைகளிலும் ஒரு முறைமையோடு சிந்திக்கும் துறைகளிலும் எப்போதும் சிக்கலானதாகவே உள்ளது‘‘கறாராகக் கூறுவதென்றால்”, அறிவு என்பதே அறிவியல் ரீதியான அறிவு தான். கோபால் குரு – அரசியல்...

இளநரை காரணமும் தீர்வும்! (மருத்துவம்)

ஒரு மனிதனின் வயோதிகம் அல்லது முதுமையை நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என வரிசைப்படுத்தினர் நம் முன்னோர்கள். முதுமையை குறிக்கும் முதல் குறியாக தலைமுடி நரைத்துப் போவதை குறிப்பிடுகிறோம். இந்தியர்களை பொருத்தவரை, மரபியல்...

ஷூ சாக்ஸ் எது சரி? எது தப்பு? (மருத்துவம்)

வெறும் காலில், வயல் வரப்புகளில் காலாற நடந்த காலம் போய், செருப்பு அணிய ஆரம்பித்தோம். நம்முடைய தட்பவெப்பநிலைக்கு, காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ...

ஒரு தெய்வம் தந்த பூவே!! (மருத்துவம்)

ADHD என்னும் (Attention Deficient Hyperactive Disorder) குழந்தைகளிடத்தில் உள்ள ஆட்டிசக்குறைபாட்டை எப்படி கண்டறிகிறோமோ அதேபோல இதையும் ஆரம்ப நிலையில் கண்டறிவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். Attention Deficient Hyperactive Disorder என்பது...

கீரைகள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்!!! (மருத்துவம்)

நாம் உண்ணும் உணவு வைட்டமின், தாது உப்புகள், புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்பு என எல்லா சத்துக்களும் கொண்டவையாக இருக்க வேண்டும். இதைத்தான் ‘சமச்சீர் உணவு’ என்று சொல்கிறோம். ஆனால் நாம் உண்ணும் பெரும்பாலான...

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

என் வயது 24. எனக்குப் புகைப்பழக்கம் இருக்கிறது. அதை நிறுத்த நினைக்கிறேன். சில நண்பர்கள் இ-சிகரெட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இ-சிகரெட் என்றால் என்ன? அதற்கும் சாதாரண சிகரெட்டுக்கும் என்ன வித்தியாசம்? அதை எடுத்துக்கொள்வது சரியா? புகைப்பழக்கத்தை...

ங போல் வளை- யோகம் அறிவோம்!(மருத்துவம்)

மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி ஜெருசலத்தில் அவருடைய கல்லூரிக்கு அருகில் யோகம் பயிலச் செல்கிறார். அங்கிருந்த யோக ஆசிரியர் யோக மரபின் பெருமைகளைப் பேசி, இது அனைத்தும் நம்முடைய மதத்திலிருந்து வந்தது. யூத மதம்தான்...

நலம் தரும் வெந்தயக் கீரை! (மருத்துவம்)

இன்றைய சமூகத்தினர் மாறுபட்ட உணவுப்பழக்கம், இராசயனம் கலந்த உணவுப் பொருட்கள், வேறுபட்ட பணி நேர சூழல் போன்ற காரணங்களால் பல்வேறு நோய்களை இலவசமாக பெற்றுக் கொள்கிறார்கள். நோய்களை தடுக்க நவீன மருத்துவத்தில் பல வசதிகள்...

நித்தியகல்யாணியின் பயன்கள்!! (மருத்துவம்)

நித்தியகல்யாணி இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு செடி. ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது வெளிர் ஊதாநிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடி நித்தியகல்யாணி செடி ஆகும்.இதன் இலைகள் பூக்கள்,...

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தொற்றும் மதுவும் புகையும் கண்ணுக்குப் பகை! (மருத்துவம்)

மெர்சி 50 வயதான ஆசிரியை. சில மாதங்களுக்கு முன்பாக என்னிடம் காய்ச்சல், ஜலதோஷத்திற்கென சிகிச்சைக்கு வந்தார். அப்பொழுது வைரஸ் காய்ச்சல் சீசன். தினமும் இதே அறிகுறிகளுடன் பல நோயாளிகள் வந்த நேரம். மெர்சிக்கு காய்ச்சலுக்கான...

மூட்டு வலி தீர்வு தரும் ஆயுர்வேதம்! (மருத்துவம்)

நாற்பது வயதைக்கடந்துவிட்டாலே, பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை மூட்டுவலி ஆகும். மூட்டு என்பது இரண்டு எலும்புகளை இணைக்கும் பகுதி. நாம் சிரமமின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு உதவுவது இந்த மூட்டுகளே. இந்த...

பாதங்களில் பித்த வெடிப்பு…!! (மருத்துவம்)

பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.இருப்பினும் பாதங்களுக்கு...

கொழுப்புப் படிதல்… தடுக்க… தவிர்க்க!! (மருத்துவம்)

குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் ‘கொழுப்பு செல்கள்’ உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது ‘பாலின ஹார்மோன்கள்’ (Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும்...

பழங்களும் பயன்களும்!! (மருத்துவம்)

நாம் தினசரி சாப்பிடும் பழங்களில் உடலுக்கு நலம்தரும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஆனால், பழங்களை எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும். எந்தெந்த நேரங்களில் தவிர்க்க வேண்டும் என்ற வரைமுறையை நம் முன்னோர் பின்பற்றி வந்தனர். உதாரணமாக,...

தினமும் கண்ணை கவனி!! (மருத்துவம்)

சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலெக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன்...

கரும்புள்ளிகள் மறைய…!! (மருத்துவம்)

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் பலரது முக அழகையே மாற்றிவிடுகிறது. இவ்வாறு கரும்புள்ளிகள் தோன்ற பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு, செரிமானக் கோளாறு போன்றவைகளால் கூட கரும்புள்ளிகள் வரலாம். கரும்புள்ளிகளை தவிர்க்க, ஊட்டச்சத்துள்ள...

முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்!! (மருத்துவம்)

முடி உதிர்தல் என்பது பலரும் சந்திக்கும் பிரச்னை. அதற்கு பல காரணங்கள் உண்டு. எதனால் முடி கொட்டுகிறது என்று தெரிந்து அதற்கானதீர்வை தேர்ந்தெடுப்பதே சரியான பலன்தரும். முடி உதிர்வதற்கானபொதுவான காரணங்கள்: பொடுகு,அதிவியர்வை, அழுக்கு மண்...

வாய்துர்நாற்றம் தடுக்கும் வழிகள்!!! (மருத்துவம்)

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு வாய்துர்நாற்றம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலர் புகைப்பதால், மது அருந்துவதால், நன்றாக பல் துலக்காமல் இருப்பதால்தான் வாய் துர்நாற்றம் வருகிறது என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில்...

நுரையீரலை காப்போம்!! (மருத்துவம்)

ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமானது சுவாசம். அதாவது, உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது. இந்த சுவாசிக்கும்...

முகப் பொலிவை மேம்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள்!! (மருத்துவம்)

வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாம் கண்ணாடியை பார்க்கும்போது, வயதானதற்கான இயற்கையான அறிகுறிகள் தென்படும். அவற்றை தவிர்ப்பது மிகவும் கடினம். உதாரணமாக, முக சுருக்கங்கள், வயது காரணமாக முகத்தில் தோன்றும் புள்ளிகள், தொய்வடைந்த தோல்...

வானவில் உணவுகள்-செயற்கை நிறங்கள் தவிர்ப்போம்!! (மருத்துவம்)

செயற்கை உணவு நிறங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களின் தீமை, அவற்றால் ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகள், அதன்பிறகு ஏற்படும் நீடித்த உடலியங்கியல் தீமைகள் போன்றவற்றைப்பற்றி பொதுமக்களுக்கு முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். பெரியவர்கள் என்றாலும், அவர்களுக்கும்...

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!! (மருத்துவம்)

பேனாவால் புருவம் வரைபவரா நீங்கள்? சாருமதிக்கு ஐம்பது வயது. மாதத்தில் ஒரு நாள், சராசரியாக 25 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து விடுவார். அவர் தொடர்ந்து விடாமல் வருவதற்குக் காரணம் அவர் கண்ணில்...

காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்!! (மருத்துவம்)

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே, பருவகால மாற்றத்தால், காற்று மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உண்டு. இது பொதுவாக சீசனல் நோய்களாக பார்க்கப்படுகிறது. அதாவது, சளி காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, காசநோய், இன்புளுயன்சா,...

நோய்களை விரட்டும் வண்ணங்கள்!! (மருத்துவம்)

நவீனங்கள் பெருகப் பெருக விதவிதமான நோய்களும் பெருகிக் கொண்டே இருக்கிறது. நோய்களுக்கான சிகிச்சை முறைகளும், பல தெரபி வகைகளும் கூடவே அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் சில வண்ணங்களைக்...

சாறுகளும் பயன்களும்!! (மருத்துவம்)

* நரம்புத்தளர்ச்சியுள்ளவர்கள் கேரட் அல்லது நெல்லிக்காய் சாறு சாப்பிடுவது நல்லது. * தக்காளி, வெள்ளரி, பாகற்காய், எலுமிச்சை, கேரட், பசலைக் கீரை, முட்டைக்கோஸ் இதில் எந்தச் சாற்றை சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது. * களைப்பை...

கீரையும் மருத்துவ குணமும்!! (மருத்துவம்)

கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் சுமார் 20 வகை கீரைகளை அறிந்திருப்போம். அப்படி நமக்கு பரிச்சயமான கீரைகளில் ஏதேனும் ஒன்றை நாம் தினமும் உணவில் ேசர்த்துக் ெகாள்வது அவசியம். மேலும் அதில்...

மூளையை வளமாக்கும் நான்கு உணவுகள்!! (மருத்துவம்)

‘மூளை நம் உடலில் இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இந்த உறுப்புதான் நம்முடைய உடலில் உள்ள அனைத்து செயல்பாட்டிற்கும் முக்கிய காரணம். இது நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பு. இதன் மூலம் நம் உடலில்...

செம்பருத்தி பூக்களின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

செம்பருத்தி பூக்கள், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இது இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது. செம்பருத்தி இலையின் சாறு...

தலையணை இல்லாமல் தூங்கப் பழகுங்கள்!! (மருத்துவம்)

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும்...