பத்து வயது சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம்..!!
Read Time:39 Second
குவாதமாலா நாட்டில் 10 வயது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளமை தொடர்பில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டில் நூற்றுக்கு 30 வீதமான குழந்தைகள் இவ்வாறு சீரழிக்கப்படுவது அந்த குழந்தைகளின் தந்தைகளினால் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் அந்நாட்டில் 14 வயதுக்கு குறைவான 5,100 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating