மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு…!!
Read Time:37 Second
கொழும்பு குணசிங்கபபுர பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து சடலமொன்று கண்டெடுப்பு.
119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளங் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Average Rating