நின்று போன இருதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர் பெற்றது..!!

Read Time:1 Minute, 41 Second

timthumb (5)சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக மாற்று இரு­தயம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

மூளைச்­சாவு அடைந்த மற்­றொ­ருவர் உட­லி­லி­ருந்து இரு­தயம் அகற்­றப்­பட்டு 24 வயது குவான் உடலில் பொருத்தப் பட­வேண்டும். ஆனால் தானம் அளித்­தவர் உட­லி­லி­ருந்து இரு­தயம் அகற்­றப்­பட்ட போது அதன் இயக்கம் நின்று போனது. ஆனால், மருத்­து­வர்கள் இரு­தயம் தேவைப்­படும் நப­ருக்கு இரு­தய மாற்று அறுவை சிகிச்­சை­யையும் செய்து முடித்­தனர்.

இந்­நி­லையில் மருத்­து­வர்கள் நம்ப முடி­யா­த­ப­டிக்கு 7 மணி­நேரம் கழித்து நின்று போன இரு­தயம் மீண்டும் இயங்கத் தொடங்­கி­யுள்­ளது.

சீனாவின் பியூ­ஜியான் மாகா­ணத்தில் இந்த அதி­சயம் நடந்­ததை அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக நடத்­திய டாக்டர் ஹுவாங் வர்­ணிக்கும் போது, “6 மணி நேரங்­க­ளுக்கும் அதி­க­மாக இயங்­கா­தி­ருந்த இரு­த­யத்தை மீண்டும் இயக்க வைப்­பது முடி­யாத காரியம். இது ஒரு அதிசய நிகழ்வு என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்முனை: பெண்ணை பலவந்தப்படுத்தி உறவு கொள்ளும் ஆட்டோ சாரதி…!! -அதிர்ச்சி வீடியோ- (18 வயதானவர்களுக்கு மட்டும்)
Next post தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு..!!