குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் பெண் கைது…!!
Read Time:48 Second
குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் மொஸ்கோ தலை நகரில் பயணம் செய்த பெண்ணை ரஸ்ய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் தலையுடன் அவர் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்க பாதையில் பயணம் செய்தமை சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
மத்திய ஆசியாவில் இருந்து ரஸ்யாவிற்கு வந்துள்ளதாக நம்பபடும் குறித்த பெண், குழந்தையை பராமரிப்பவர் என தெரியவந்துள்ளது.
Average Rating