கொடுங்கையூர் வியாபாரி கொலையில் கால்சென்டர் ஊழியர் கைது..!!

Read Time:44 Second

9f470061-433e-402c-8bf9-6f4e069d2cf9_S_secvpfகொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.

நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடுங்கையூர் ரேகாநகரை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் சதீஷ் ஓட்டிவந்த பைக் மீது மோதினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த சதீஷ் கட்டையால் சேகரை தாக்கினார். இதில் அவர் இறந்து போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!!
Next post கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!