உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர மறுத்த சிறுவன் கொலை..!!
Read Time:39 Second
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கேசரு கிராமத்தை சேர்ந்தவன் ரவி. மூன்றாம் வகுப்பு படித்து வந்த இவன் இர்பான் என்பவரிடம் டியூசன் கற்று வந்தான்.
அவனிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும்படி இர்பான் கூறி வந்தாராம். இதை சிறுவன் ரசி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இர்பான் கத்தியால் குத்தி ரவியை கொன்றுவிட்டார். போலீசார் இர்பானை தேடி வருகிறார்கள்.
Average Rating