உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பலி…!!

Read Time:1 Minute, 0 Second

201610091342448134_four-die-of-unknown-fever-in-muzaffarnagar_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 500 பேரில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இனம்காண இயலாத மர்ம காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 500 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள ஃபுலட் கிராமத்தை சேர்ந்த பர்ஹா(18), அப்துல் வஹாப்(50), ராம்வதி(65) மற்றும் மங்கே(70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு…!!
Next post பாலிவுட்டுக்கு செல்லும் ‘கபாலி’ விஷ்வாந்த்…!!