30 பெண் தொழிலாளா் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலை அனுமதி..!!
Read Time:36 Second
பொகவந்தலாவ கிழ்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 30 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளா் ஒருவா் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating