தாம்பத்ய உறவு: இது ஒரு அருமருந்து…!!
ஆண், பெண் இருவருக்குமே உடலுறவு என்பது முக்கியமான ஒன்று. அதுவே இருவருக்கும் மிகச் சிறந்த டானிக் என்றே கூறலாம்.
மருத்துவ ரீதியாகப் உறவு கொள்ளும் போது உடல் ரீதியாக நிறைய பயன்களை அடைய முடிகிறது.
உறவில் உச்சநிலையை அடையும் போது எண்டார்பின்ஸ் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இது இருவருக்கும் மனமகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வை அளிக்கும்.
பெண்களுக்கும் உச்சநிலையின் போது எண்டார்பின்ஸ், ஆக்சிடோஸின், DHEA ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடல் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
இந்த ஹார்மோன் அடிக்கடி சுரந்து கொண்டிருந்தால் நமது வாழ்நாள் நீட்டிக்கும்.
சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் தகுந்த இடைவேளையில் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில் கட்டியிருந்தால் கூட அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் சரியான இடைவெளியில் உறவில் ஈடுபடுவது ஒரு உடலுக்கு நல்லதே. இதன் மூலம் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியான மன நலத்தையும் பெறலாம்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating