8 சவரன் தங்க நகையை லாவகமாக திருடும் பெண்கள்.. சிசிடிவியில் அதிர வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 6 Second
இன்றெல்லாம் நாட்டில் திருட்டுகள் ஏராளமாக நடந்து வருகிறது. நாம் எவ்வளவு தான் அவதானமாக இருந்தாலும் திருடர்களின் யோசனைகள் சற்று வித்தியாசமாகவும் செயல்படுத்து புதுப்புது ட்ரிக்கினைப் பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர்.
இந்த திருட்டுகளில் ஆண்கள் தான் ஈடுபடுகின்றார்கள் என்று பார்த்தால் பெண்களும் அவர்களுக்கு நிகராக திருடுகிறார்கள். அவ்வாறு இரண்டு பெண்கள் தென்காசி நகை கடை ஒன்றில் திருடும் காட்சி சிசிடிவி பதிவாகியுள்ளது.
அதில் அவர்கள் நகை வாங்குவது போல கடைக்குள் சென்று 8 சவரன் தங்க வளையலை திருடியது தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவை வைத்து அந்த பெண்களை பொலிஸார் தேடிவருகிறார்கள்.
Average Rating