ப்ளூவேல் விளையாட்டால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட சோகம்..!!
Read Time:1 Minute, 12 Second
ப்ளூவேல் விளையாட்டு தற்போது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபரீத விளையாட்டை ஆன்லைனில் விளையாடுபவர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள்.
இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் இறந்துள்ளனர். இந்த விளையாட்டால் சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்தது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குடும்ப நண்பர் ப்ளூவேல் கேம் விளையாடியதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Average Rating