இது பிரியாணி கொடுத்து கூடிய கூட்டம் இல்ல.! ஒவியா குத்தி காட்டுவது யாரை?…!!(வீடியோ)
பிரபல ரிவியல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடுத்துவிட்டார்.
ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 3, உள்பட மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மீடியா ஒன்றுக்கு ஓவியா பேட்டியளித்துள்ளார். எனக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம் நான் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, தானாகவே என் மீது அன்பு வைத்து கூடியவர்கள்.
எனக்கு ஏதாவது என்றால் நான் தமிழ்நாட்டில் உள்ள எந்த வீட்டிலும் என்னால் தங்கி லஞ்ச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு என்மீது மக்கள் அன்பு வைத்துள்ளார்கள்’ என்று கூறியுள்ளார்.
பிரியாணி கொடுத்து ரசிகர்கள் ஆக்கி கொள்வதாகவும், கூட்டம் கூட்டுவதாகவும் ஓவியா யாரை சொல்கிறார். இதற்கு பதில் தெரியாமல் இணையதள பயனாளிகள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.
Average Rating