மகன்களின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தாய்களின் கண்ணீா் கதை இது..!! (வீடியோ)
Read Time:57 Second
மகன்களின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தாய்களின் கண்ணீரிற்கு உண்மையான காரணம் என்ன, திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும்.
தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும்.
இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது.
உண்மையில் மகன்களின் திருமணத்திற்கு பிறகு ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு நிகழ்ச்சியில் விவாதமாக எடுத்து காட்டியுள்ளனர். நீங்களே பாருங்க..
Average Rating