விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்க ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!(உலக செய்தி)
Read Time:35 Second
தமிழகத்தில் விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்கி, உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Average Rating