விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்க ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!(உலக செய்தி)

Read Time:35 Second

தமிழகத்தில் விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்கி, உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!!(உலக செய்தி)
Next post உடலும் உள்ளமும் நலம்தானா? (மருத்துவம்)