விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.
Read Time:45 Second
ஒஸ்லோவில் நடைபெறவுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பான பேச்சுக்க ளுக்காக விடுதலபை;புலிகளின் குழு இன்று நண்பகல் 12.00 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தமிழீழ அரசியல்;துறைப்பொறுப்பாளர் சு.ப தமழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச்செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் அடங்கிய குழு சிறீலங்கா விமானப்படை எம்.ஐ 17 உலங்குவானு}ர்தியில் பயணமாகினர்.