குருநகரில் குடும்பஸ்தர் மீது படையினர் தாக்குதல்
Read Time:43 Second
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றிரவூ வீட்டில் தனியாகவிருந்த குடும்பஸ்தர்மீது படையினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்மீது 10 படையினர் பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குருநகர் 5ம் மாடிப் பகுதியைச் சேர்ந்த 40வயதான எட்வேட் நியூட்டன் என்பவரே தாக்கப்பட்டுள்ளனர்.
Average Rating