தலைமறைவாகியிருந்த இலங்கையர் திருச்சியில் கைது

Read Time:1 Minute, 13 Second

arrest (4)போலி நாணய தாள்களை அச்சிட்டமை தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையர் ஒருவர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளா 38 வயதுடைய இவர் கடந்த 2001ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். வேலூர் சிறையில் சிறைவைக்கப்பட்ட இவர் பிணையில் விடுதலையான பின்னர் தலைமறைவாகி இலங்கைக்கு தப்பி வந்துள்ளார். சர்வதேச பொலீசாரின் உதவியூடன்இ இவருக்கு சிவப்பு அட்டை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இ கொழும்பில் இருந்துஇ திருச்சி விமான நிலையத்துக்குஇ வேறு பெயரில் இவர் வந்திருப்பதாகஇ உளவூத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துஇ திருச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கையர் மீண்டும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் இந்திய ஆணும் பெண்ணும் கைது
Next post தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது