ஆட்டோ கடத்தியவர் கைது
Read Time:51 Second
ஆட்டோ ஒன்றை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் மொரட்டுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முச்சரக்கவண்டி ஒன்றினை கடத்தி செல்லும் போது மொரட்டுவை குற்றத் தடுப்பு பிரவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் இரண்டு முச்சக்கரவண்டிகள் கடத்தியுள்ளமை தொடர்பிலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating