சோளிங்கர் அருகே சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி!!
Read Time:54 Second
சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(வயது13) கடந்த 10–ந் தேதி இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அப்போது அவளை அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் ஜெயக்குமார் என்ற வாலிபர் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி அலறியதால் அவளை விட்டுவிட்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து, ஜெயகுமாரை தேடி வருகின்றனர்.
Average Rating