விபச்சாரத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட நடிகை!!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்வேதாபாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மீண்டும் ஒரு நடிகை விபச்சார வழக்கில் ஐதராபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
‘குங்குமபூவு’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல டிவி சீரியல் நடிகை ஸ்வாதி, ஐதராபாத் நகரில் உள்ள மோதிநகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் விபச்சாரம் செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து எஸ்.ஆர்.நகர் போலீஸார் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருடன் மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட மூவரும் எஸ்.ஆர்.நகர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்தவுடன் காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு பலரை கைது செய்து வருவதாகவும், இதனால் விபச்சாரத்தில் ஈடுபடுவோம் வெளி மாநிலங்களை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Average Rating