டக்டர் கவிழ்ந்து விபத்து – நான்கு வயது சிறுவன் பலி!!
Read Time:43 Second
ஆணமடு – ஊரியாய பிரதேசத்தில் டக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உறவினர் ஒருவருடன் டக்டரில் சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுவனே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.
பின்னர் ஆணமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிறுவன் பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating