கடுவலை துப்பாக்கி சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது!!
Read Time:42 Second
கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் இவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த சந்தேக நபர் காயமடைந்திருந்தார்.
Average Rating