அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது – முக்கிய தீர்மனங்கள் எடுக்கப்படலாம்..!!
Read Time:47 Second
அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று காலை மீண்டும் கூடுகின்றது.
09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை கடந்த 30ம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் 600 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்ப பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating