இலங்கைப் பணிப் பெண் மீது குவைத்தில் கடுமையாக தாக்குதல்..!!
Read Time:54 Second
இலங்கைப் பணிப் பெண் ஒருவர் குவைத் நாட்டில் மோசமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குவைத் நாட்டில் சக பெண்களால் மோசமான முறையில் தாக்கப்படுகின்றார். அந் நாட்டின் இலங்கை நிறுவனம் ஒன்றில் வைத்தே அப் பெண் தாக்கப்படுகின்றார்.
இது தொடர்பாக அப் பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், தனது மனைவி கடந்த மே மாதமே தன்னுடன் கடைசியாக கதைத்ததாக தெரிவித்தார்.
இந் நிலையில் தனது மனைவி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெண் ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
Average Rating