விழுப்புரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த நீதிபதி!!

கள்ளக்குறிச்சி அருகே வடக்குனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை மகள் சத்யா (18) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!

சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வந்த யோகா நடிகை, தற்போது கைவசம் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளாராம். தமிழில் தல நடிகருடனும், ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டு வருகிறாராம். இதை தவிர...

பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !!

பெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை...

போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!

மாமியார் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி தர கூறி மாமியாரின் தாயாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே நபர் சமீபத்தில் போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்...

கான்பூர் உயிரியல் பூங்காவிற்குள் சிறுமி கற்பழிப்பு: 2 பேர் கைது!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறுமியை கற்பழித்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பூங்காவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் 14 வயது மகள் நேற்று பூங்கா வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார்....

பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!

பெங்களூரில் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்....

டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!

டெல்லியில் பாலியல் தொழில் மற்றும் வீட்டு வேலைக்காக சிறுமிகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மாநில கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி விசாரணையில் இறங்கினார்கள்....

பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம்...

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

உத்தர பிரதேச மாநிலம் பரேய்லியில் தலித் பெண்ணை 10 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தனது கணவர் மற்றும்...

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன் கைது!!

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் (வயது 20) என்ற...

தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!

திருப்பூர் வடக்கு தோட்டம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(வயது 17). அனுப்பர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சீனிவாசன் சரியாக...

வேலைதேடி வந்தவரை தாக்கி நகை-பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

பெரம்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28). இவர் கோவைக்கு வேலை தேடி வந்தார். நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர்...

இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்!!

பழனிதாலுகா பாலசமுத்திரத்தை சேர்ந்த தாஜூதீன் மகள் சர்மிளாபானு(வயது20). இவர் 7–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரும் வடக்குதெருவை சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...

காதல் திருமணம் செய்த பெண் வேறொரு வாலிபரை மணந்தார்: கணவர் போலீசில் புகார்!!

கொளத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (32). மைலாப்பூர் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கவிதா (28). 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்தனர். காதலுக்கு கவிதா...

சுந்தராபுரம் அருகே 10 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!!

கோவை சுந்தராபுத்தை அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் லட்சுமி(வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது). போத்தனூரில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். லட்சுமியின் தாயார் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்?

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி பொலிஸில் வழக்கு...

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரிதிப்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (45). தன் வீடு அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர்...

சிம்புவு + ஆண்ட்ரியா = ?????

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்க்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின்...

தலையை விட பெரிய கைகளால் அவதிப்படும் சிறுவன்!!

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின்...

திருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு!!

திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (வயது22).என்ஜினீயரிங் படித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20–ந் தேதி கடலூர்...

காதல் முறிவு உண்மை – அவளுடனே இருக்கட்டும்..!!

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த...

அருப்புக்கோட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கற்பழிப்பு!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் விக்டர். இவரது மகள் ருஸ்மி (வயது19). இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், பந்தல்குடியை...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள கே.பி.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. வட்டார வளர்ச்சி அலுவலக டிரைவர். இவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் வீட்டில் மின்சாரம் இல்லை. இதுகுறித்து அம்மையார்...

ஆறு வயது தங்கையை குத்திக் கொன்ற 13 வயது அக்காள் கைது!!

படல்குபுர பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்கான பதிலா பானு எனப்படும் அவரது தங்கை படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

லவ் மூடு வந்திடுச்சா?

இயற்கையின் வசந்தகாலம் போலத்தான் மனிதர்களுக்கு காதல் தோன்றும் காலமும். காதல் காற்று உரசிவிட்டாலே முகத்தில் ஒரு பளபளப்பு, உடம்பில் ஒரு மினுமினுப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை நீங்கள்...

உள்ளாடை கடைகளை பூட்டியது சவுதி அரசு!!

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் ஆண்கள் வேலை செய்து வந்தனர். இதற்கு அங்குள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து, பெண்களுக்கான உள்ளாடை கடைகளில் பெண்களை மட்டுமே...

பாரிமுனையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை!!

பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் நடைபாதையில் வசித்து வந்தவர் தாஸ் (28). திருமணமாகாத இவர் தனது தாயுடன் நீண்ட காலமாக இங்கு வசித்து வந்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தார்....

பெண்ணை தூக்கிச்சென்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: திருப்பூர் கோர்ட்டு அதிரடி!!

திருப்பூர் மாவட்டம் தளி வல்லகுண்டபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 28). இவர் கடந்த 29.4.13 அன்று தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் லோகமுருகன் (29). இவர் தோட்டத்தில் தனியே...

எப்படியான ஆண்களை காதலிக்கலாம் ?

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல்...

காதலனை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும்: இளம்பெண் கதறல்!!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அர்னால்டின் காதலி போலீஸ் விசாரணையில் கண்ணீர் மல்க கூறியதாவது:– கோவை பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் நான் தனியார் கொரியர் சர்வீசில் வேலைபார்த்து வருகிறேன். எனது பெரியம்மா வீடு...

இரும்பு குதிரை ரிலீஸ்?

பரதேசி படத்திற்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...

70 வயது பெண்ணை கொடுமைப்படுத்திய இலங்கை பெண் சார்ஜாவில் கைது!!

சார்ஜா நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இலங்கை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பணியாற்றிய வீட்டில் 70 வயதான வயோதிப பெண்ணை துன்புறுத்தி கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 70...

பாலியல் குற்றச்சாட்டு – 278 வருட தண்டனை – டாக்டர் கைது!!

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த ரோஜர் அப்டெல்மஸ்சி கடந்த 2009-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். பல பிரபலங்களுக்கு சிகிச்சையளித்துள்ள இவர்...

கள்ளிக்குடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்!!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகாதேவி (33). இவர்களுக்கு கவுரி (7), கவுசி (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

கணவர், மாமியார் கொடுமை: கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் பெண் மனு!!

வேலூர் அருகே உள்ள சின்னபாலம்பாக்கம் கொல்லைமேட்டை சேர்ந்த இளம்பெண் சோபாவதி (வயது 32) என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– எனக்கும் தேவேந்திரன் என்பவருக்கும் கடந்த 2001–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது...

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது நரசோதிப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். பின்னர்...

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?

பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் வதந்தி கிளம்பியது. இதை தொடர்ந்து பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர் முற்றுகை – மறியல்...

காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம் ?

கோபப்படுபவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் தாம் ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு அழகான உறவுக்குள் சின்ன சின்ன சண்டை வருகிறது...

மீன்பிடிக்க வந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!

திருகோணமலை - குச்சவெளி - கல்லறாவ பகுதியில் 12 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய சந்தேகநபரை நேற்று மாலை கைது...