சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!(PHOTOS)
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று சிறந்த உடற்கட்டுக்கான உலக சம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக உடற்கட்டு சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். 43 வயதான டொன் அகிம்...
5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான பந்தயப் புறா!!
பந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார். உலகின் வேகமான மனிதரான...
பிரபல சஞ்சிகைகளுக்காக மொடல்களின் அண்டர்வெயார் போஸ் !!(PHOTOS)
தொழில்நுட்ப சஞ்சிகையாக இருக்கட்டும், சினிமா கவர்ச்சி இப்படி எந்த வகையாக இருந்தாலும் மொடல்கள் உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் போலிருக்கிறது .. இவையெல்லாம் பிரபல சஞ்சிகளுக்காக எடுக்கப்பட்ட சிறப்பு போஸ்கள் ... ஒட்டுமொத்தமாக...
இதோ ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் பூனம் பஜ்வாவின் தங்கை!!
தற்போது சினிமாவில் காஜல் அகர்வால்,நிஷா, சரண்யா மோகன்,சுகன்யா, திவ்யா உன்னி,வித்யா உன்னி மற்றும் பூஜா காந்தி, சிந்து துலானி, டாப்ஸி, ‘வால்மீகி’ தேவிகா போன்ற நடிகைகளின் தங்கைகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்....
பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
பலாங்கொடை பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். தனது வீட்டு அறையில் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். சடலம் பலாங்கொடை...
இதுக்கு நீங்க டிரஸ் போடாமலே வந்திருக்கலாம் … !!(PHOTOS)
பிரபலங்களுக்கு எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக ஆடைகள் கிடைக்கிறதோ தெரியவில்லை ஒவ்வொரு விழாவிலும் தாம் பிரகாசமாக தெரியவேண்டும் என்பதற்காக புரட்சிகரமாக எதையாவது அணிந்துகொண்டு வந்துவிடுவார்கள். Irina Shayk 21 வயதான ரஷிய மொடல் பிரீமியர் ஷோ...
நகை, பணம் கொள்ளை மனைவி திடுக்கிடும் புகார்!!
பாமக முன்னாள் கவுன்சிலர் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாநில சுற்றுலா சென்று திரும்பிய அவரது மனைவி, நகை, பணம் கொள்ளை போயிருப்பதாக புகார் கூறியுள்ளார். குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பெரிய தெருவை...
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்!!(PHOTOS)
நேற்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற 2...
நான் ரொம்ப பிஸி: டாப்சி!!
தமிழை விட தெலுங்கி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் டாப்சி. தமிழில் ஆர்யா - அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தாலும், தெலுங்கில் கணிசமான படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகையாகி இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கிலிருந்து அப்படியே...
ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது!!
ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 82). அவரது மனைவி சரோஜா(வயது 80). கடந்த,...
பால் குடிப் பிள்ளையாக மாறிய தொலைக்காட்சி நிருபர்!!(PHOTOS)
நெதர்லாந்ந்து நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் தாய் ஒருவரின் மார்பகங்களில் இருந்து பாலை உறிஞ்சிக் குடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தாய்ப் பாலின் மகத்துவம் குறித்த...
பள்ளத்தில் விழுந்து சிறுவன் சிறுமி பலியான சம்பவம்!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே படுகை அணைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லப்பாண்டியின் மகன் திருமுருகன்...
ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன்: த்ரிஷா பெருமிதம்!!
மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது. ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது என்கிறார். முன்பு நான் செல்லும் இடங்களில்...
தனியார் கம்பெனிக்குள் காவலாளி மர்ம சாவு!!
அரக்கோணம் நாகவல்லி அம்மன் நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன் (48). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தனஞ்செயன்,...
போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்!!
தேனி அருகே போலீஸ் ஸ்டேசனில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது, சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைகுண்டு காவல்நிலைய போலீசார் வசந்தி என்ற...
அலையில் அடித்துச் செல்லப்படவிருந்த மேலாடையை கையால் சரி செய்யும் மொடல் !!(PHOTOS)
பாடகியாகவும் மொடலாகவும் திகழும் carmen ortega சமீபத்தில் Santa Monica கடற்கரையில் குளியலுக்கு சென்றிருந்தார் .. வழக்கமாக மொடல்கள் எங்கு சென்றாலும் பின்தொடரும் கமராக்கள் இங்கேயும் தமது பணியை செய்திருந்தன ... கொஞ்சம் வித்தியாசமான...
இனி மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்!!(PHOTOS)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என கிளுகிளு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை, மேலாடை அணியாமல் சுதந்திரமாகஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது...
அயல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்த பெண் மீது 57 வயதான நபர் பாலியல் துஷ்பிரயோகம்!!
தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத காரணத்தால் அயல் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கச் சென்ற 30 வயது பெண்ணொருவர் அந்த வீட்டிலிருந்த 57 வயது நபரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார்...
ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் சோகம் தாய், மனைவி, மகள் குத்தி கொலை!!
கடன் தொல்லையால் தாய், மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 42வது தெரு வில் உள்ள ஒரு வீட்டின்...
தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு!!
முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தின் சில காட்சிகளை...
இலைக்குள் ஒளிந்திருப்பதை பார்க்கப்போகிறீர்களா ??(PHOTOS)
அழகுக்கான அறுவை சிகிச்சைகள் , அதிகப்படியான மேக்கப் இப்படி போலியாக அழகை அதிகப்படுத்திக்காட்டுவதில் ஆர்வமில்லாதவர் Hannah Davis, இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தும் மொடல்களில் இவரும் ஒருவர் !! இந்த ஒரிஜினல் அழகையும் ஒருமுறை...
தாம்பரத்தில் பரபரப்பு நிச்சயம் செய்த பெண் பலாத்காரம் திருமணத்துக்கு மறுத்தவர் கைது!!
நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு பெண்ணை பலாத்காரம் செய்தவர், பின்னர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். புகாரின்படி அவரும், அவரது தாய்மாமன், உறவினரும் கைது செய்யப்பட்டனர். தாம்பரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஸ்ரீபிரியா (23). இன்ஜினியரிங் மாணவி. (பெயர்கள்...
பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!!
திண்டுக்கல்லில் பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்த சங்கையா மகன் சரவணன்(35). போலீஸ்காரர். அவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு...
சிங்கப்பூரில் தமிழக பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை இளைஞர் கைது!!
வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக பெண்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை வாலிபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்தவர் கோதண்டன் வினோத் (வயது 24) இவர் தமிழகத்தைச்...
கொள்ளை கொள்ளும் கவர்ச்சியால் உலகம் சுற்றிவரும் டச் மொடல்!!(PHOTOS)
பிரபலமான டச் மொடல்களில் Marloes Horst வும் ஒருவர், தனது மொடலிங் துறைக்கான படப்பிடிப்புகளிற்காக உலகின் முக்கிய நகரங்களுக்கும் அழகான தீவுகளிற்கும் சென்றுவருகிறார். இப்போது நீங்கள் பார்ப்பது ஹவாய் தீவில் இவரால் கொடுக்கப்பட்ட சிறப்பு...
பாட புத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு!!
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், பிரியங்காவின் குடும்ப படங்கள், மற்றும் 2000-ஆம்...
காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம்!!
இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் தூக்கில் தொங்கியது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறி, முதல் மனைவி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் காசிமேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம்!!
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர்...
சிறுவனுக்கு மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்!!
15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும்...
இலங்கை அமைச்சருக்கு சுவிட்சலாந்தில் கவச வாகன பாதுகாப்பு! புலிகள் அச்சுறுத்தல்?
மூன்று மேல்மட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள சுவிட்சலாந்தின் ஜெனீவா நகருக்கு சென்றுள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சருக்கு, சுவிட்சலாந்து அரசு திடீரென சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பில், கவச வாகனமும் அடக்கம்! ஆனால், எதற்காக...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்கள் புடவை அணிந்து சென்னை கோட்டை அருகே ஜாலியாக நடந்து செல்கின்றனர்.. சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் மசெராட்டி என்ற...
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை!!
அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு பாலமுனை 3ஆம்...
திறந்தவெளி பிகினி குளியலில் ஈடுபட்டிருக்கும் ரியாலிட்டி ஸ்டார்!! (PHOTOS)
TOWIE எனும் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமான 31 வயது நடிகை , மொடல் Chloe Sims. Essex நகர கடற்கரையோன்றில் பிகினியுடன் குளித்துக் கொண்டிருந்தார். அதன் போது எடுக்கப்பட்ட படங்களே இவை !!
நிருபர்கள் மீது கோபத்தில் ஸ்ருதிஹாசன்!!
தமிழ் பத்திரிகை நிரூபர்கள் எதாவது ஒரு நடிகையைப் பற்றி எழுதி நோகடிப்பது தான் அவர்களின் ஆசையோ என்னவோ என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விடயம் உண்மையா, பொய்யா என்று...
GO சஞ்சிகைக்காக கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த இலங்கை மொடல்!! (PHOTOS)
sarah stepanie எனும் சாரா இலங்கையின் ஹாட் மொடல்களில் ஒருவர், சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்று இவரின் மொடலிங் சேவை வளர்ந்துகொண்டே செல்கிறது. GO (guys only) சஞ்சிகையின் இலங்கை பதிப்பில் சிறப்பு மொடலாக ஒருமுறை...
பள்ளி பாடப் புத்தகத்தில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்யும் ‘ஹெல்ப்லைன்’ தகவல்!!
பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு ஹெல்ப்லைன் பற்றிய தகவல் பள்ளி மாணவ–மாணவிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் முதல்முறையாக அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக இந்த ஆண்டு பிளஸ்–1 பாடப்புத்தகங்களில்...
விபச்சாரிகளிடம் அனுபவம் பெற்ற கவர்ச்சி நடிகை!!(PHOTOS)
நடிகை வீணா மாலிக் ‘ஜிந்தகி 50–50’ என்ற படத்தில் விபசார அழகியாக நடிக்கிறார். இந்த நிலையில் விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் ஒருநாள் பொழுதை கழிக்க நடிகை வீணா மாலிக் விரும்பினார். அதன்படி அவர்...
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ”உன் வருகைக்காக லாலி”!!
கொலிவுட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் பேக்டரி மற்றும் ரங்கீலா எண்டர்பிரைசஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'உன் வருகைக்காக லாலி'. புதுமுகம் மெளரியா, சோனியா சூரி, ஜெய்லானி, லக்ஷா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை...
காஷ்மீர் நில நடுக்கத்திற்கு இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதில்...