இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!

இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கையில் சிறைபிடித்துள்ள 78 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

பணம் கொடுத்து எவரையும் தக்கவைத்துக் கொள்ளும் தேவை இல்லை – அரசாங்கம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட் போடப்பட்டுள்ளது கட்சி ஆதரவாளர்களால் என்றும் அவை அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்தி போடப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்....

அகதிகளுக்கு தற்காலிக விசா: ஆஸி. செனட் சபையின் சட்டமூலம் நிறைவேற்றம்!!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக விசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலம் அந்நாட்டு செனட் சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்கு சில வருடங்கள் அங்கு...

மாணவர்கள் பேரணியால் கோட்டையில் போக்குவரத்து நெரிசல்!!

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எச்என்டிஏ மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த பேரணி தற்போது மருதனை டெக்னிகல் சந்தி நோக்கி சென்று கொண்டிருப்பதால் கொழும்பு கோட்டை பகுதியில்...

அஸ்வரின் இடத்தில் அமர்கிறார் அமீல் அலி!!

பாராளுமன்றில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா...

தேர்தல் குறித்து 34 முறைப்பாடுகள்: அதில் 10 பாரதூரமானவை!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 34 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதில் 10 முறைப்பாடுகள் பாரதூரமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில்...

நீங்கள் விடுதலை செய்தால் நாங்களும் விடுதலை செய்கிறோம் – இலங்கை!!

இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 40 இலங்கை மீனவர்களை இந்திய இரசு விடுவிக்குமானால் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு...

காதலியுடன் பிரச்சினை இராணுவ சிப்பாய் தற்கொலை!!

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாரியபொல - ஹம்பகம பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமில்...

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்த 38 இந்திய மீனவர்கள் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (02) முதல் தம்மை விடுதலை செய்யக் கோரி இந்திய...

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளிவரும் தெரியுமா?

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஸ்பகுமார...

ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு!!

ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை...

உ.பி.யில் செயின் பறிப்பு முயற்சியை தடுத்தவர் சுட்டுக்கொலை!!

உத்தர பிரதேசத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் வாலிபரை சுட்டுக்கொலை செய்துள்ளான். மீரட் மாவட்டம் கன்கார்கேடா பகுதியைச் சேர்ந்தவர் விரேந்திர சிங்கால் (வயது 50). இவரது உறவினர் அஸ்வனி...

12 வருடங்களின் பின் திரிஷா பற்றிய உண்மை…!!

கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி...

பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!!

பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்....

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்!!

ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்....

சவாரிக்கு வந்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்!!

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயது...

நேபாளத்தில் திருவிழாவை காணச்சென்ற பீகார் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது!!

பீகாரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேபாளத்தில் கற்பழிப்பட்டார். இதுதொடர்பான 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தில் உலகத்திலேயே அதிகமாக மிருகங்களை பலி கொடுக்கும் காதிமை என்ற விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில்...

மகளுக்கு கருப்பையை பரிசாக கொடுத்த தாய்!!

குழந்தைகளை கருவில் சுமக்கும் தாய், அவர்களை பெற்றெடுத்து தந்தைக்கும், குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்து தானும் மகிழ்வார். ஆனால் லண்டனில் வசிக்கும் தாய் ஒருவர், தான் பெற்றெடுத்த மகளுக்கு தனது கருப்பையை பரிசாக தந்தார். அறுவை...

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து!!

21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்ட பஞ்சாயத்து, அரசமரத்து பஞ்சாயத்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த பஞ்சாயத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில், 4 பேர் கொண்ட...

ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமாக உள்ளதாக தகவல்!!

பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கான், 2002 ஆம் ஆண்டு அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் நடைபாதை வாசி ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அவர் மீது வழக்கு...

இருவர் பலியாகக் காரணமான லான்ஸ் கோப்ரல் மீண்டும் விளக்கமறியலில்!!

போதையில் பவுச்சர் ஒன்றை செலுத்தி இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 8ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம்...

திஸ்ஸ காரியவசம் காலமானார்!!

பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் தனது 72வது வயதில் இன்று காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளையே இவர் உயிர்பிரிந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையை அடித்தே கொன்ற மகள்!!

ஹொரண - கய்காவல - கனன்வில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கய்காவல பகுதியைச் சேர்ந்த...

தெரண நிகழ்ச்சியின் போது அவமரியாதை ஏற்பட்டதாக அமைச்சர் முறைப்பாடு!!

நேற்றையதினம் தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான வாதபிடிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே நிகழ்ச்சியின் இடையில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு 10.00 மணி அளவில் ஔிபரப்பப்பட்ட...

யாழ் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்!!

தமது விடுதலையை வலியுறுத்தி, யாழ். சிறையிலுள்ள 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு...

12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள்...

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கை 85ம் இடம்!!

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம்...

பயமுறுத்திய யாமிருக்க பயமே படக்குழு சிரிக்க வைக்க வருகிறது!!

இந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை டி.கே இயக்கியிருந்தார்....

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா!!

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு...

எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா...

நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்” கொடுத்த, திகார் திகில் பார்ட்டிகள்!! -(வீடியோ)

சென்னை: பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திகார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், விழா மேடையில் தனது திகார் சிறைவாச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....

ஆண்கள் ‘அந்த’ விஷயத்திற்கு சரிபட்டு வராமல் இருப்பதற்கான, முதன்மையான 10 காரணங்கள்!!

உறவுகள் வாழ்க்கையை அழகாக்கும். உடலுறவு என்பது உறவுகளை இன்னமும் அழகாக்கும். செக்ஸ் மட்டுமே உறவுகளின் அழகை தீர்மானிப்பது கிடையாது என பலர் வாதத்தில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் செக்ஸின் தரத்தைப் பொறுத்து...

ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்!!

மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள். நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானதாகும். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்......

மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!

தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி...

2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்: காதலி ஆவேசம்!!

பாலசிங் ஏமாற்றியதால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சுனிதா கூறியதாவது:– பாறசாலை பதிவு அலுவலகத்தில் என்னை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி இருப்பதை தெரிவிக்காமல் என்னுடன் குடும்பம் நடத்தினார். அவர் மூலம் நான்...

காதலிக்க மறுத்த இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல்: விற்பனை பிரதிநிதி கைது!!

புதுவை லாஸ்பேட்டை பாரதி வீதியை சேர்ந்தவர் சேகர், அரசு ஊழியர். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம்...

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்றவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சான்று!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாள் அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 35), கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஜெயந்தி...

ஊத்துக்குளி அருகே 9–ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவரின் 13 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த பெண் அங்குள்ள அரசு பள்ளியில்...

சின்னமனூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை?

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் நந்தினி (வயது11). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு...