படைகளை அகற்றுமாறு அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்தல்..!!
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தல் விடுத்துள்ளார். கொழும்பில்...
கூட்டமைப்பின் பிரசார தளங்களில் சிம்மக் குரலோன் சாந்தன் பாடிய எழுச்சிப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன..!!
தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!... தன்மானத் தமிழா நீ! தலை நிமிர்ந்து வாடா!! இந்த மண்மீது அரசாள! உனக்கென்ன தடையா!! பாராளுமன்றத்திலும்! ஒளிக்கின்றவன்!! இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!! (தமிழ் தேசியக்...
நவநீதம்பிள்ளைக்கே சவால் விட்ட பாதுகாப்புச் செயலர்..!!
வடக்கிலுள்ளவர்கள் காணாமற் போயுள்ளனர் என பாதுகாப்புத்தரப்பு மீது குற்றஞ் சுமத்துபவர்கள், காணாமற் போனோர் என எவரும் இருந்தால் அவர்களது பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் தரலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம்,...
பெரியகுளம் கோயிலுக்கு சென்ற தமிழர்கள் மீது அடாவடித்தனம்..!!
முல்லைத்தீவு பெரியகுளம் கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டின் பின்னர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்ற அனுமதிக்கப்படாத நிலையில் அப் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழ் மக்கள் சிங்களவர்களால் நேற்று அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பெரியகுளம் கிராமத்தில்...
நான் பெண் புலியல்ல – நவீபிள்ளை..!!
எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை புலிகளின் கையாள் என கூறியுள்ளனர். 'நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள்...
கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!
மட்டக்களப்பு கிரான் மயிலந்தன்னை கிராமத்தின் வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!!
இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும்...
பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணப் படமெடுத்தவர் கைது..!!
மாணவியொருவரைக் கடத்திச் சென்று படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மேலும் அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத்தொலைபேசியில்...
ஒசாமா பின்லேடனை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் டாக்டருக்கான சிறை தண்டனை ரத்து..!!
பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க 'சீல்' படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஒசாமாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பாகிஸ்தானில் வசிக்கும் டாக்டர் ஷகில் அஃப்ரிடி...
பெண் உள்ளாடைகள் அணிந்த ரஷ்ய அதிபர், பிரதமர் ஓவியம்..!!
ஓரினச் சேர்க்கையாளார்களுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்ய அதிபர் மற்றும் பிரதமரை பெண் உள்ளாடைகளுடன் சித்தரித்து ஓவியம் வரைந்த ஓவியரை போலீசார் தேடி வருகின்றனர். ரஷ்யாவில் விரைவில் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து...
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோரல்..!!
ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான்.ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக்...
கிளிநொச்சியில் கார் கொள்ளையர் இருவர் கைது..!!
கிளிநொச்சி பிரதேசத்தில் 106,000 பெறுமதியான காரைக் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட காரும் இவர்களிடமிருந்து பொலிஸாரால்...
தொலைக்காட்சித் தொடராகிறது ‘ரம்போ..!!
ஹொலிவூட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனுக்கு, பெரும் புகழ் பெற்றுக்கொடுத்த 'ரம்போ' திரைப்படம் தொலைக்காட்சித் தொடராக தயாரிக்கப்படவுள்ளது. 'ஃபெஸ்ட் பிளட்' எனும் நாவலை தழுவியதாக தயாரிக்கப்பட்ட முதலாவது ரம்போ திரைப்படம் 1982 ஆம் ஆண்டு 'ஃபெஸ்ட்...
வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்திருக்கும் தம்பதி..!!
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்துள்ளார். இதனால் ஒரு போர்க்களம் போல் அவ்வீடு காட்சியளிக்கிறது. வோர்விக் ஷயர் டன்சர்ச் நகரைச் சேர்ந்த இயந்திரவியலாளர் அன்ட்ரூ பாகெரும்...
கொள்ளைச் சந்தேகநபர் கைது..!!
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பேராதனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது..!!
14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி வல்லுறவிற்கு உற்படுத்தியதாக கூறப்படும் 23 வயதுடைய இளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மாணவியை மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்திற்கு கூட்டிச் சென்றே இந்த குற்றத்தை...
கோட்டையில் நடமாடும் விபச்சாரம், 10 பெண்கள் கைது..!!
கொழும்பு - கோட்டை நகரில் விபச்சார தொழிலில் ஈடுபடும் முகமாக நடமாடித் திரிந்த 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கோட்டை பொலிஸாரால் நேற்று இரவு வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்..!!
வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் பொதுமக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவத்துள்ளார். வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 150 கோடி..!!
சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் நேற்று மொத்தமாக 260 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றட்டுள்ளதாக சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அத்தியட்சகர் பராக்ரம...
நவனீதம்பிள்ளையின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு..!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தேசிய பாதுகாப்புக்கு எதிராக விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் இராணுவத்தை...
தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!
அனுராதபுரம் எத்திமலே, கெமுணுபுர பிரதேசத்தில் தனது பெற்றோருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த...
மெட்ராஸ் கபேக்கு எதிராக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது..!!
இந்தியில் தயாரான மெட்ராஸ் கபே படத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்தன. தமிழகத்தில் இப்படம் ரிலீசாகவில்லை. 'மெட்ராஸ் கபே' படத்துக்கு போட்டியாக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தமிழில்...
சிறுமி துஷ்பிரயோகம் முதியவர் கைது..!!
12 வயது நிரம்பிய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 63 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்டம் வெலிமடை, நுகத்தலாவ என்னுமிடத்திலேயே இந்த...
பறவை பிடித்து தருவதாக கூறி சிறுவன் துஷ்பிரயோகம்..!!
14 வயதான ஆண் பிள்ளை ஒருவரை கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கெண்டுள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் வனாத்தரமுல்லுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று...
நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வவுனியாவிலிருந்து பாத யாத்திரை..!!
வவுனியா வேப்பங் குளத்தில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு பாத யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து இன்று ஆரம்பமாகிய பாத யாத்திரை ஏ 9 வீதி வழியாகச் சென்று...
சேவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் விடுவிப்பு..!!
பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு இன்று சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். பூஜைகளை முடித்துக்கொண்டதுடன் அங்கு பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு...
வடமராட்சி கிணற்றிலிருந்து 40 எலும்புக் கூடுகள் மீட்பு..!!
யாழ்நகர் நிருபர் வடமராட்சி பல்லப்பை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிணறுகளிலிருந்து சுமார் 40 மனித எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளும் மீட்கப்பட்டதாக பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...
மலவாயிலில் தங்க பிஸ்கட்டுகள் கடத்தல், ஆசாமி சிக்கினார்..!!
தங்க பிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவரை நீர்கொழும்பு, கட்டுநாயக்க, சுங்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர். நீர்கொழும்பைச் சேர்ந்த 36 வயதான குறித்த நபர்...
கிளிநொச்சி, இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை..!!
ரயில்வே திணைக்களத்தினால் கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் கிளிநொச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த பரீட்சார்த்த நடவடிக்கை...
ஜனாதிபதி நவநீதம்பிள்ளை சந்திப்பு..!!
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. இந் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா மனித...
வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு படையினர் பணிநீக்கம்..!!
கம்பஹா வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தைச் சேர்ந்த நால்வர் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரிகேடியர் ஒருவரும் லெப்ரினன்ட் கேர்ணல் ஒருவருமே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக...
மேர்வின் நவிபிள்ளையை திருமணம் முடிக்கும் விவகாரம், மன்னிப்பு கேட்டது அரசு..!!
அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அமைச்சர் மேர்வின் சில்வா...
பொலநறுவையில் மூன்று மான்கள் சுட்டுக்கொலை..!!
பொலன்னறுவை நகரில் வசித்துவந்த மான் கூட்டம் மீது இனந்தெரியாத விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று மான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மான்கள் பொலன்னறுவை 1 எல பிரதேசத்தில் வீதி...
பிரபாகரனின் வாழ்க்கை திரைப்படமாக தயாரிப்பு..!!
புலிகள் இயக்கத் தலைவர் ள பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கௌதமன். இவர் இயக்கப்...
வடகொரியாவில் அதிபரின் முன்னாள் காதலி உள்பட 12 பேருக்கு மரண தண்டனை..!!
வடகொரியா அதிபராக கிம்ஜாங்யுங் பதவி வகித்து வருகிறார். இவரது முன்னால் காதலி ஹயான் சாங்–எல் பிரபல பாப்பாடகி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்தனர். அதை அறிந்த கிம்ஜாங்–யுன் தந்தையும் முன்னாள்...
ஐரோப்பிய களியாட்ட விழா வன்முறை தொடர்பில் 279 பேர் கைது..!!
பிரிட்டனில் நடைபெற்ற பாரிய களியாட்ட விழாவொன்றின் போது பார்வையாளர்களிடையே வன்முறைகள் மூண்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோட்டிங்ஹாம் ஹில் கார்னிவேல் என அழைக்கப்படும் இக்களியாட்ட விழா கடந்த ஞாயிறு, திங்கள் தினங்களில் மேற்கு லண்டனில்...
சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்பு: அவுஸ்திரேலியாவில் ஐவர் கைது..!!
ஆட்கடத்தலுடன் தொடர்புபட்ட 5 பேரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 12 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா வந்த 132 க்கும் அதிகமான சட்டவிரோத...
1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவை விரும்பும் பெண்..!!
போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த பெண் அனியா லிசவுஸ்கா (21). 'செக்ஸ்'சில் மிகவும் நாட்டம் கொண்டவர். அவர் இதுவரை 284 ஆண்களுடன் 'செக்ஸ்' உறவு கொண்டுள்ளார். மேலும் பலருடன் 'செக்ஸ்' வைத்து கொள்ள இலக்கு...
தோழிகளுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்த்த மாணவிக்கு அபராதம்..!!
ஐந்து தோழிகளுடன் இணைந்து கைத்தொலைபேசியில் ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டிருந்த இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவியொருவருக்கு மொரவக்க மாவட்ட நீதிவான் குசலானி அயோத்யா புஞ்சிஹேவ 5000 ரூபா அபராதம் விதித்துள்ளார். மொரவக...