பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடித்து பலி..!!
Read Time:42 Second
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் போலன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.
Average Rating