பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடித்து பலி..!!

Read Time:42 Second

46411e58-9998-43f9-ad0f-be54f1fec06a_S_secvpfபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் போலன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு…!!
Next post உடலுக்கு வெளியே இதயம் துடிக்கும் அதிசய சிறுவன்…!!