பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது..!!
Read Time:39 Second
கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரும் பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்டு வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 25 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating