பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது..!!

Read Time:39 Second

downloadகண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரும் பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்டு வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 25 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் நடந்த கொடூரம்…!!
Next post மது அருந்தக்கொடுத்து நண்பணின் காரை திருடிய நண்பன்..!!