அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் பலி…!!

Read Time:50 Second

mqdefaultகாலி- ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக வலு கொண்ட மின் கம்பி முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜின்தொட்ட பள்ளிவாசலின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனொன்றின் மீது மின் கம்பு முறிந்து விழுந்தமையாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த மேலும் 3 பேர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வேன் சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்குரியதென தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறார் இம்ரான் கான் திருமணமாகி 10 மாதங்களில் அறிவிப்பு..!!
Next post சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!